சென்னை, ஜூன் 7– பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் எளிதில் அணுகக்கூடிய நகர்ப்புர உட்கட்டமைப்பிற்கான பாலினம் உள்ளடக்கிய வழிகாட்டுதல்களுக்கான கையேட்டினை மேயர் ஆர். பிரியா திருவான்மியூர், எம்.ஆர்.டி.எஸ். பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். முன்னதாக, மேயர் பொதுஇடங்களில் பெண்களை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள “அவள் இடம்” புகைப்படக் கண்காட்சியினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்தப் புகைப்படக் கண்காட்சியானது, 15–ந் தேதி வரை நடைபெறும். சென்னை மாநகராட்சியின் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை […]