செய்திகள்

நிரம்பும் நிலையில் மேட்டூர் அணை; நடப்பு ஆண்டில் 3வது முறையாக இன்று மேட்டூர் அணை நிரம்புகிறது

சேலம், டிச. 31– 120 அடி நீர்த்தேக்க உயரம் கொண்ட மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 119.97 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இன்று மாலை முழு கொள்ளவை எட்டி நிரம்பும் தருவாயில் நடப்பு ஆண்டில் 3வது முறையாக அணை திறக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.97 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 516 கன அடியிலிருந்து 2 ஆயிரத்து 875 […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணை நிரம்புகிறது; நீர்மட்டம் 119.3 அடியாக அதிகரிப்பு

சேலம், டிச. 23– மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 119.3 அடியாக உள்ளது. வினாடிக்கு 2886 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. சில தினங்களாக மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்வரத்து நொடிக்கு 6,384 கன அடியாக உயர்வு

மேட்டூர், டிச. 13– மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வரும் நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 6,384 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ளதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 நாளுக்கு பிறகு மீண்டும் 110 அடி

மேட்டூர், நவ. 28– தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ளதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,936 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக சரிவு

மேட்டூர், நவ. 14– மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 5024 கன அடியாக சரிந்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 5,451 கன அடியாக சரிவு நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று 11,063 கன அடியாக உயர்வு

மேட்டூர், நவ. 07– மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று 11,063 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில் ,அணையின் நீர்மட்டம் 107 அடியாக உள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் […]

Loading

செய்திகள்

29 நாட்களுக்கு பின் மீண்டும் 100 அடியை எட்டியது மேட்டூர் அணை

மேட்டூர், அக். 23– தொடர் மழை காரணமாக 29 நாட்களுக்கு பின்னர் மேட்டூர் அணை மீண்டும் 100 அடியை எட்டி இருக்கிறது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அக்.21ம் தேதி நிலவரப்படி விநாடிக்கு 18,094 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்றைய தினம், சற்று குறைந்து 17,856 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 22,000 கன அடியாக உயர்வு

மேட்டூர், ஆக. 17– மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, 16,500 கன அடியில் இருந்து, 22 ஆயிரம் கனஅடியாக இன்று காலை உயர்ந்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளதன் காரணமாக, அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்றைய […]

Loading

செய்திகள்

2வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது: காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம்

மேட்டூர், ஆக. 12– இந்த ஆண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கர்நாடக அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த மாதம் 30-ந் தேதி மாலை மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியதுடன் உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் கடந்த 7ந் தேதி முதல் […]

Loading

செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் சாய்ந்த உயர்மின் அழுத்த கோபுரம்

தஞ்சை, ஆக. 2– காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கொள்ளிடம் ஆற்றில் உயர்மின் அழுத்த கோபுரம் சாய்ந்து விழுந்தது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணை நிரம்பி விட்டதால், தற்போது மேட்டூர் அணைக்கு வரும் 1.50 லட்சம் கன அடி தண்ணீரும் ஒட்டு மொத்தமாக காவிரியில் திறந்து விடப் பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரியில் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக […]

Loading