செய்திகள்

போரூர் – வடபழனி இடையே இன்று மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை, ஜன. 11: போரூர்- – வடபழனி இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. 2ஆம் கட்ட திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி முதல் போரூர் […]

Loading

செய்திகள்

சென்ட்ரல் – விமான நிலையம் மெட்ரோ ரெயில் சேவை ரத்து

சென்னை, டிச. 30: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் சேவையானது நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் மற்றும் பரங்கிமலைக்கு பச்சை வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் விம்கோ நகரில் இருந்து சைதாப்பேட்டை வழியாக விமான நிலையத்துக்கு நீல வழித்தடத்தில் […]

Loading

செய்திகள்

பனகல் பூங்கா முதல் போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது ‘‘மயில்’’ இயந்திரம்

சென்னை, டிச. 13– பனகல் பூங்கா நிலையம் முதல் போட் கிளப் நிலையம் வரை சுரங்கம் அமைக்கும் பணியை “மயில்” சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொடங்கியது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்–2 வழித்தடம் 4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை அமைக்கப்படவுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள […]

Loading

செய்திகள்

ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி-–சுங்குவார்சத்திரம் வரை 27.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் உயர் மேம்பாலம்

சென்னை, ஜூலை.14- பூந்தமல்லி-–சுங்குவார்சத்திரம் வரை 27.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.8 ஆயிரத்து 779 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் உயர்மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள பரந்தூரில் 4 ஆயிரத்து 971 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.20 ஆயிரம் கோடி செலவில், சென்னையின் 2-வது புதிய சர்வதேச விமானநிலையம் அமைய உள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, […]

Loading

செய்திகள்

மெட்ரோ ரெயில் பணியாளர்களுக்கு நவீன பயிற்சி மையம்:

சென்னை, ஜூலை 4– மெட்ரோ ரெயில் பணியாளர்களுக்கு நவீன பயிற்சி மையத்தை மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் துவக்கி வைத்தார். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பணிபுரியும் பணியாளர்களின் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்தில் கோயம்பேடு பணிமனையில் இயக்கத்துறையின் பிரத்யேக பயிற்சி மையத்தை தொடங்கியது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், 2007-ல் நிறுவப்பட்டு, 2015-ஆம் ஆண்டு முதல் பயணிகள் சேவையைத் தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. […]

Loading

செய்திகள்

பூந்தமல்லி – போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் 3ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை, ஜூன் 7– பூவிருந்தவல்லி –போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயிலின் 3ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு அடைந்துள்ளது. ஒரு மாதத்திற்குள் முழு வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது என்றும் டிசம்பர் இறுதிக்குள் இந்த மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் சித்திக் கூறி உள்ளார். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் கலங்கரை […]

Loading

செய்திகள்

6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரெயில்கள் வாங்க திட்டம்

மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தகவல் சென்னை, மே.4- சென்னையில் கூட்டநெரிசலை தவிர்த்து பயணிகளுக்கு நிறைவான சேவை அளிக்க 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரெயில்கள் வாங்க விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி கூறினார். சென்னையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 பெட்டிகள் கொண்ட 50 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சத்துக்கும் […]

Loading

செய்திகள்

பூந்தமல்லி முதல் போரூர் வரை மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

டிசம்பர் மாதம் ரெயில் சேவை தொடங்கும் : மேலாண்மை இயக்குநர் சித்திக் தகவல் சென்னை, ஏப். 29– பூந்தமல்லி முதல் போரூர் வரை 9.1 கி.மீ. டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. டிசம்பர் மாதம் ரெயில் சேவை தொடங்கப்படும் என்று மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறினார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது நீலம், பச்சை என இரண்டு வழித்தடங்களில் […]

Loading

செய்திகள்

பூந்தமல்லி – போரூர் இடையே நாளை மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

சென்னை, ஏப். 27– மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லி – போரூர் இடையே நாளை நடைபெறுகிறது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் […]

Loading

செய்திகள்

சென்னையில் நாளை ஐ.பி.எல். போட்டி: மெட்ரோ ரெயிலில் ரசிர்களுக்கு இலவசம்

சென்னை, ஏப்.10– சென்னையில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டியை காண செல்லும் ரசிகர்கள் மெட்ரோ ரெயிலில் இலவமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்ந்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், […]

Loading