செய்திகள்

கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.14¼ கோடி முறைகேடு

சென்னை, டிச.12- தமிழகத்தில் உள்ள 3 மத்திய சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.14¼ கோடி முறைகேடு நடந்துள்ளது என்று இந்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது. மதுரை மத்திய சிறையில் கைதிகள் மூலம் ஸ்டேஷனரி பொருட்களும், மருத்துவ பொருட்களும் தயாரிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள், நீதிமன்றம், மருத்துவமனைகளுக்கு அனுப்பியதாக போலி ரசீது தயாரித்து ரூ.100 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக கடந்த 2021ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய சிறைத்துறை டி.ஜி.பி. மதுரை […]

Loading

செய்திகள்

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா லோக் ஆயுக்தா போலீசில் நேரில் ஆஜர்

பெங்களூரு, நவ. 6 கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார். அதன்படி இது குறித்து தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா மனு தாக்கல் […]

Loading

செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை எதிரொலி: ‘நீட்’ கலந்தாய்வு ஒத்திவைப்பு

சென்னை, ஜூலை 6– சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை எதிரொலியாக ‘நீட்’ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக (லீக்) குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த மாதம் ‘நீட்’ தேர்வு முடிவு வெளியானது. பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் தெரிய வந்தது. 1500-க்கும் […]

Loading

செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு: ஜார்க்கண்ட் மாநிலத்தில் முக்கிய நபரை கைது செய்தது சிபிஐ

புதுடெல்லி, ஜூலை 4– ‘நீட்’ தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்படும் அமன் சிங் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. குஜராத், பிகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் […]

Loading

செய்திகள்

‘நீட்’ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 110 மாணவர்கள் தகுதி நீக்கம்

தேசிய தேர்வு முகமை அதிரடி நடவடிக்கை புதுடெல்லி, ஜூன் 24- நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘நீட்’ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்ட 110 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து தேசிய தேர்வு முகமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இளநிலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மே மாதம் 5ம் […]

Loading

செய்திகள்

யுஜிசி நெட் தேர்வில் முறைகேடு: ரத்து செய்து விசாரணைக்கு உத்தரவு

டெல்லி, ஜூன் 20– முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில் , நேற்று முன்தினம் நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்வதுடன் சிபிஐ விசாரணைக்கும் மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. யுஜிசி நெட் தேர்வு நேற்று முன்தினம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தேர்வு ரத்து இந்நிலையில் நெட் தேர்வில் முறைகேடுகள் […]

Loading