சென்னை, டிச.12- தமிழகத்தில் உள்ள 3 மத்திய சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.14¼ கோடி முறைகேடு நடந்துள்ளது என்று இந்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது. மதுரை மத்திய சிறையில் கைதிகள் மூலம் ஸ்டேஷனரி பொருட்களும், மருத்துவ பொருட்களும் தயாரிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள், நீதிமன்றம், மருத்துவமனைகளுக்கு அனுப்பியதாக போலி ரசீது தயாரித்து ரூ.100 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக கடந்த 2021ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய சிறைத்துறை டி.ஜி.பி. மதுரை […]