செய்திகள்

தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்: ஆர்.என்.ரவி மீது முரசொலி கடும் விமர்சனம்

சென்னை, ஜன. 29– “தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்” என கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவி மீது திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி கடும் விமர்சனம் செய்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது குடியரசு தின உரையில் “தமிழ்நாட்டின் வளர்ச்சி சரிவுப் பாதையில் செல்கிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, “தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்” என்கிற பெயரில் தலையங்கம் வெளியிட்டு ஆளுநர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. […]

Loading

செய்திகள்

முரசொலிக்கு நள்ளிரவில் கடைசியாக முரசொலி செல்வம் எழுதிய கேள்வி–பதில்

சென்னை, அக். 11– திமுக கொள்கை தூணாக விளங்கிய முரசொலி செல்வம் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறவுள்ள நிலையில், முரசொலி நாளிதழுக்கு இவர் கடைசியாக எழுதிய கேள்வி பதில் பெரிதும் கவனம் பெற்றுள்ளது. கலைஞர் கருணாநிதியின் சகோதரி சண்முக சுந்தரத்தம்மாளின் இளைய மகனும், கலைஞரின் மருமகனுமாகிய முரசொலி செல்வம் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இதையடுத்து அவரது உடல் பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இருந்து சென்னை கோபாலபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. தலைவர்கள் பலரும் அஞ்சலி […]

Loading