செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகரப் பேருந்து மோதி 4 பேர் பலி

மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர பஸ்: சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியதில் 7 பேர் பலி ––––––– மும்பை, டிச. 10– மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர மின்சார பஸ் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 7 பேர் பலியானார்கள். 43 பேர் படுகாயமடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில் இருந்து அந்தேரிக்கு சென்று கொண்டிருந்த மாநகர பஸ் ஒன்று அன்ஜும் இ இஸ்லாம் பள்ளி அருகே திடீரென […]

Loading

செய்திகள்

‘‘ஏ.ஆர். ரஹ்மான் எனக்கு தந்தை போன்றவர்’’: மோகினி டே வீடியோ வெளியிடு

சென்னை, நவ. 26– ஏ.ஆர். ரஹ்மான் எனக்கு தந்தை போன்றவர் என்று அவரது இசைக்குழு உறுப்பினர் மோகினி டே விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிந்து வாழவிருப்பதாக கடந்த வாரம் அறிவித்த நிலையில், சில மணிநேரங்களிலேயே அவரது இசைக் குழுவின் கிதார் கலைஞர் மோஹினி டேவும், தனது கணவரை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்தார். இதனை பலரும் தவறாக விமர்சித்ததை தொடர்ந்து, ரஹ்மானின் மனைவி சாய்ரா விவகாரத்துக்கான காரணம் தான் உடல்நலம் […]

Loading

செய்திகள்

சென்னை, திருச்சி, மும்பை விமான நிலையங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, திருச்சி, மும்பை விமான நிலையங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விமான பயணிகள் மத்தியில் அச்சம் சென்னை, அக். 21– நாடு முழுவதும் கடந்த ஒரே வாரத்தில் 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது விமான பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆயுதப் பூஜை, துர்கா பூஜை, தீபாவளி எனப் பல்வேறு பண்டிகையின் காரணமாக கடந்த 10 நாள்களாக உள்நாடு மற்றும் […]

Loading

செய்திகள்

மும்பையில் புறநகர் ரெயில் தடம் புரண்டது: ரெயில் சேவை பாதிப்பு

மும்பை, அக். 19– மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கல்யாண் ரெயில் நிலையத்தில் புறநகர் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் ஸ்டேஷனில், புறநகர் ரெயில் 2 வது நடைமேடையை நெருங்கும் போது, ​​ரெயில் தடம் புரண்டதால், அந்த வழித்தடத்தில் ரெயில் சேவைகள் 30 முதல் 45 நிமிடங்கள் தடைபட்டன. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் […]

Loading

செய்திகள்

அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: மும்பையில் ரத்தன் டாடா உடல் தகனம்

மும்பை, அக். 11– பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு மத்திய மந்திரி அமித்ஷா, தொழில் அதிபர்கள் அஞ்சலி செலுத்தினர். மும்பையில் அரசு மரியாதை யுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது. பிரபல தொழில் அதிபரான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை. […]

Loading

செய்திகள்

மும்பையில் பயங்கர தீ விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி

மும்பை, அக்.6– மும்பையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் உள்ள கட்டடத்தில் இன்று அதிகாலை 5.20 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. முதலில் கீழ் தளத்தில் இருந்த கடையில் மின்சார பெட்டியில் தீப்பிடித்து எரிய துவங்கியது. பின்னர் மளமளவென தீ பரவியது. முதல் தளத்தில் வசித்து வந்த பிரேம் குப்தா, அவரின் […]

Loading

செய்திகள்

மும்பை, டெல்லியில் ஐபோன்–16 வாங்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

டெல்லி, செப். 20– இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 16 இன்று முதல் விற்பனை தொடங்கிய நிலையில், அதனை வாங்க அதிகாலை முதலே, மும்பை மற்றும் டெல்லியில் உள்ள கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இட்ஸ் கிளோடைம் நிகழ்வு இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமாக ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் […]

Loading

செய்திகள்

மும்பையிலிருந்து திருவனந்தபுரம் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்

135 பயணிகள் பத்திரமாக மீட்பு மும்பை, ஆக. 22– நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மும்பையிலிருந்து திருவனந்தபுரம் சென்ற ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கியவுடன் பயணிகள் உடனடியாக பத்திரமாக மீட்கப்பட்டனர். மும்பை விமான நிலையத்திலிருந்து, ஏஐ 657 எனும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் அதிகாலை 5.45 மணிக்கு, மும்பையிலிருந்து புறப்பட்டது. அந்த விமானத்தில் 135 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்ட நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக […]

Loading

செய்திகள்

மும்பை தாக்குதல் வழக்கு: குற்றவாளியை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா அனுமதி

நியூயார்க், ஆக. 18– மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் வழக்கில் அமெரிக்காவில் கைதான தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஓட்டல், ஒபேராய் ஓட்டல், நரிமன் இல்லம், சிஎஸ்எம்டி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் 6 அமெரிக்கர்கள் […]

Loading

செய்திகள்

ஜார்க்கண்டில் ஹவுரா – மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி

20க்கும் மேற்பட்டோர் காயம் ஜார்க்கண்ட், ஜூலை 30– ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயில்வே நிலையம் அருகே ஹவுரா –- மும்பை விரைவு ரயில் தடம்புரண்டு 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரெயில் நிலையம் அருகே சரைகேலா என்ற பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டு நின்று கொண்டு இருந்தது. அதிகாலை 3:43 மணியளவில் ஹவுரா – மும்பை ரெயில் (ரயில் எண்: 12810) ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயில் நிலையத்தை […]

Loading