மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர பஸ்: சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியதில் 7 பேர் பலி ––––––– மும்பை, டிச. 10– மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர மின்சார பஸ் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 7 பேர் பலியானார்கள். 43 பேர் படுகாயமடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில் இருந்து அந்தேரிக்கு சென்று கொண்டிருந்த மாநகர பஸ் ஒன்று அன்ஜும் இ இஸ்லாம் பள்ளி அருகே திடீரென […]