செய்திகள்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக சோதனை

சென்னை, அக். 24– முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு, அலுவலகங்களில் இன்று 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஆர்.வைத்திலிங்கம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்துக்கு சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கான கட்டிடங்களை கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சமாக […]

Loading

செய்திகள்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, அக். 23– முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து, அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2011ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் இவர், தஞ்சாவூர் மாவட்ட ஒரத்தநாடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். வீட்டு வசதி […]

Loading

செய்திகள்

புதிதாக கட்சி தொடங்கியவர்கள் 30 நாளைக்கூட தாண்ட மாட்டார்கள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் விருதுநகர், அக். 18– புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் 30 நாளைக் கூட தாண்ட மாட்டார்கள் என்று, நடிகர் விஜயை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “மக்களை சந்தித்து அண்ணா தி.மு.க-வை ஆரம்பித்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர் எங்கே? ‘இன்னைக்கு சுள்ளான்கள் எல்லாம் வந்து அடுத்த […]

Loading

செய்திகள்

2026ல் அ.தி.மு.க. ஆட்சி உறுதி: முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு

சென்னை, செப். 22– 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்ணா தி.மு.க. ஆட்சி அமைப்போம் என்று முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்தார். கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா. பென்ஜமின் பேசியதாவது:- தி.மு.க. கடந்த தேர்தலில் 520க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து ஒரு வாக்குறுதிகள் கூடமுழுமையாக அவர்கள் நிறைவேற்றவில்லை. நீட்தேர்வு ரத்து முதல் கையெழுத்தாக போடுவோம் என்று சொன்னார்கள். மூன்றரை […]

Loading