செய்திகள்

‘எல்லோர்க்கும் எல்லாம் கொள்கைப்படி உரிமைகள் கிடைக்க, சுயமரியாதையைப் பாதுகாப்போம்’: ஸ்டாலின் சூளுரை

உலக மனித உரிமைகள் நாள் சென்னை, டிச 9– ‘எல்லோர்க்கும் எல்லாம் கொள்கைப்படி அதனடிப்படையில் அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்க உறுதி செய்வோம்’ என்று முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்தார். “மனித உரிமைகள்” என்ற உள்ளார்ந்த அடிப்படைக் கொள்கை உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். உலகில் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படையிலும், மதிப்பு மற்றும் உரிமைகள் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கிலும் […]

Loading

செய்திகள்

அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க நினைக்கும் சாதி வெறி – மதவெறி சக்திகள்

முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை ‘‘சமூகத்தை பிளவுபடுத்துவோரை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்; எதிர்நீச்சல் போட்டு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம்’’ சென்னை, டிச 6– தமிழ்நாட்டில் திராவிட மாடல் திமுக அரசுக்கு அவப்பெயர் உண்ணடாக்க நினைக்கும் சாதிவெறி மதவெறி சக்திகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். ‘‘சமூகத்தை பிளவுபடுத்துவோரை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்; எதிர்நீச்சல் போட்டு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம்’’ என்று அவர் உறுதிபட கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற, தூய்மைப் பணியாளர்களை தொழில் […]

Loading

செய்திகள்

மழை பாதிப்புகளை விரைவாக சீரமைத்திட அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை, டிச.2– பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீரமைத்திட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– பெஞ்சல் புயல் ஏற்படுத்தியுள்ள கடும் பாதிப்புகளைப் பார்வையிட்டு, மக்களுக்கு உதவிட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொண்டிருக்கிறேன். கடலூர் மாவட்டத்தில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தைத் தொடர்பு கொண்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினேன். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை […]

Loading

செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் முத்தமிட்டு வாழ்த்து

அண்ணா, கருணாநிதி சமாதியில் மரியாதை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துபெற்றார். மேலும், தமது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அங்க நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு சென்று கலைஞர் படத்துக்கு மரியாதை செலுத்தினார். வேப்பேரி பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். முன்னதாக சென்னை […]

Loading

செய்திகள்

‘‘அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு’’: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, அக். 16– ‘‘அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை நிவாரணப் பணிகள் குறித்து சமூக வலைதளங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர […]

Loading

செய்திகள்

‘‘அணிந்து மகிழ்வோம் கதராடைகளை; ஆதரித்து மகிழ்வோம் நெசவாளர்களை :’’ முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, அக். 2– ‘‘கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கதர் நூற்போர் மற்றும் நெய்வோர் அனைவருடைய வாழ்விலும் உயர்வு ஏற்படுத்திட, கதர்த் தொழிலுக்குக் கை கொடுப்போம்’’ என்று இன்று உத்தமர் காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘‘அணிந்து மகிழ்வோம் கதராடைகளை ஆதரித்து மகிழ்வோம் நெசவாளர்களை’’ என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘தமிழ்நாட்டிலுள்ள கதர் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதார மேம்பாட்டினையும், அவர்களது நலன்களையும் […]

Loading

செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சென்னை, செப். 16– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பெரியாரின் பிறந்த நாளான 17–ந்தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்தார். அன்றைய நாள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது இந்த நிலையில் நாளை பெரியாரின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் சமூக நீதி நாள் உறுதிமொழி இன்று ஏற்கப்பட்டது. சென்னை தலைமைச் […]

Loading

செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கையால் தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் சென்னை, செப்.15-– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அதன் மூலம் 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-– முதலமைச்சர் 2021-–ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்தியாவின் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புதிய முதலீடுகளை ஈர்த்துத் தமிழ்நாட்டில் […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

சிகாகோ, செப்.13– 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை புறப்பட்டார். அவரின் வருகைக்கு நன்றி தெரிவித்து அமெரிக்க வாழ் தமிழர்கள், சிகாகோ விமான நிலையத்தில் பதாகை ஏந்தி வழியனுப்பி வைத்தனர். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமெரிக்காவுக்கு கடந்த 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டார். இந்த பேச்சுவார்த்தை மூலம், 18 முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் […]

Loading