செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து சென்னை, செப். 25– ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட்டில் 3 வீரர், வீராங்கனைகள் மற்றும் அணி தலைவர் ஆகியோருக்கு ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்தினார். விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி […]

Loading

செய்திகள்

இஸ்லாமியர் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை சென்னை, செப்.20-– இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநில தலைவர் ஆர்.அப்துல் கரீம், மாநில பொதுச் செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான், பொருளாளர் ஏ.இப்ராஹீம், மாநிலச் செயலாளர் ஐ.அன்சாரி, மேலாண்மைக் குழு தலைவர் ஷம்கல்லுஹா ரஹ்பானி, தணிக்கை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் ஆகியோர் நேற்று […]

Loading

செய்திகள்

முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார்: பொதுமக்களிடம் மம்தா ஆவேசம்

கொல்கத்தா, செப். 13– முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்று பொதுமக்களிடம் பேசிய மம்தா ஆவேசமாக கூறினார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் 8 ந்தேதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சஞ்சய் ராய் என்பவர் கைது […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் வர்த்தகம்

ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் உயர் அலுவலர்களை சந்தித்தார் மு.க. ஸ்டாலின்

சிகாகோ, செப்.11 ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10–ந் தேதி) அமெரிக்க நாட்டின் சிகாகோவில், உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், […]

Loading

செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு: இந்து முன்னணி மாநில தலைவர்

தமிழகம் முழுவதும் 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை திருப்பூர், செப். 6– விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் 1½ லட்சம் இடங்களில் […]

Loading

செய்திகள் முழு தகவல் வர்த்தகம்

அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோ ஓமியம் நிறுவன உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு, 39 ஆயிரத்துக்கும் மேலான தொழிற்சாலைகள், 2.6 மில்லியன் அளவிற்கு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள், என இந்திய அளவில் […]

Loading