செய்திகள்

இலங்கை அரசு கைது செய்த மீனவர்கள் !

சென்னை, மே.6-– இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், 229 மீன்பிடிப் படகுகளையும் மீட்டுக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த நபர்களால் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மே 2-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 23 மீனவர்கள் மற்றும் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

தி.மு.க. கூட்டணி வெல்லும் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி சென்னை, ஏப்.30- 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொளத்தூர், ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் 23 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 130 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். மேலும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் […]

Loading

செய்திகள்

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் 4 ஆண்டுகளில் புதிதாக 72 காவல் நிலையங்கள்

சட்டசபையில் ஸ்டாலின் தகவல் சென்னை, மார்ச் 26– தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் 4 ஆண்டுகளில் 72 புதிய காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி, ஆவுடையார் கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் கட்டுவதற்கு 2 கோடியே 59 லட்சத்து 83 ஆயிரம் […]

Loading

செய்திகள்

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், போராட்டம் தொடரும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

சென்னை, பிப். 25– தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழியை அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:– நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் நமக்கு வழங்கியுள்ள ஐம்பெரும் முழக்கங்களில் மூன்றாவது முழக்கம், ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்பதாகும். இன்றும் அதனை எதிர்க்கிறோம். ‘இந்தி படிக்காதே!” என்று யாரையும் தடுக்கவில்லை. இந்தியை எங்கள் மீது திணிக்காதே என்று ஆதிக்க சக்திகளுடன் அறப்போரைத் தொடர்ந்து […]

Loading

செய்திகள்

பொதுமக்கள் பாராட்டும் படியாக மாவட்ட கலெக்டர்கள் பணியாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, பிப்.2- ‘சிறந்த மாவட்ட கலெக்டர் என்று பொதுமக்கள் பாராட்டும் படியாக பணியாற்ற வேண்டும்’ என்று மாவட்ட கலெக்டர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள் ஆர். சதீஷ் (தர்மபுரி), எஸ்.சரவணன் (திண்டுக்கல்), எம்.பிரதாப் (திருவள்ளூர்), சி. தினேஷ் குமார் (கிருஷ்ணகிரி), எஸ். சேக் அப்துல்ரகுமான் (விழுப்புரம்), கே.தர்பகராஜ் (திருவண்ணாமலை), வி.மோகனசந்திரன் (திருப்பத்தூர்), டாக்டர் ஆர்.சுகுமார் (நெல்லை), கே.சிவசவுந்தரவள்ளி (திருவாரூர்) ஆகியோர் நேற்று சந்தித்து […]

Loading

செய்திகள்

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை, பிப்.2- மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- மத்திய பட்ஜெட் அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை? நெடுஞ்சாலைகள் –- ரெயில்வே திட்டங்கள் – […]

Loading

செய்திகள்

திண்டிவனத்தில் 1 கிமீ நடந்து சென்று மக்களிடம் குறைகேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திண்டிவனம், ஜன.28-– திண்டிவனத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று 2 நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்துக்கு சென்றார். மாவட்ட எல்லையான ஓங்கூரில் அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அவர், அங்கிருந்து காரில் புறப்பட்டு திண்டிவனத்துக்கு மாலை 6.30 மணியளவில் வந்தார். திண்டிவனம்- சென்னை தேசிய […]

Loading

செய்திகள்

குவைத் தீ விபத்தில் மூச்சுத்திணறலால் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்

ஸ்டாலின் உத்தரவு சென்னை, ஜன. 26– குவைத் நாட்டில் புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், மங்கலம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பிச்சைக்கனி என்பவரின் மகன் முகமது யாசின் மற்றும் அப்துல் கலாம் என்பவரின் மகன் முகமது ஜுனைத் ஆகிய இருவரும் குவைத் நாட்டில் ஓட்டுநர்களாக பணியாற்றி வந்த […]

Loading

செய்திகள்

‘உங்களுக்கு திமிர்’; முதல்வருக்கு ஆணவம் என்று கூறிய கவர்னருக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி

சென்னை, ஜன.13-– முதல்வருக்கு ஆணவம் என்று கூறிய கவர்னருக்கு, இன்று கவர்னருக்கு திமிர் என்று அமைச்சர் துரைமுருகன் காட்டமாக கூறியுள்ளார். சட்டசபை விவகாரத்தில் கவர்னர் மாளிகை மீண்டும் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த 6-–ந் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் படிக்கவில்லை என்பதை காரணமாக கூறி, உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை சார்பில் எக்ஸ் தளத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றும் வெளிவந்தது. […]

Loading

செய்திகள்

கேப்டன் விஜயகாந்த்துக்கு ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை, டிச.28– இன்று கேப்டன் விஜயகாந்த்தின் நினைவு நாள். இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ‘மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் – கேப்டன் விஜயகாந்த்தை நினைவுகூர்கிறேன்’. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading