செய்திகள்

குப்பை தொட்டியில் அழுகிய நிலையில் கிடந்த குழந்தை உடல் மீட்பு

சென்னை, ஏப். 24– கொளத்தூர் ராஜமங்கலத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் அழுகிய நிலையில் பிறந்து 6 மாதங்களே ஆன குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நைட்டி உடையில் குழந்தையின் உடலை சுற்றி குப்பையில் வீசிச் சென்றுள்ளனர். குப்பைத் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் குழந்தையின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசப்பட்டதா? என […]

Loading

செய்திகள்

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி; 14 பேர் உயிருடன் மீட்பு

டெல்லி, ஏப். 19– டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதன்காரணமாக பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இன்று அதிகாலை 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். 4 பேர் பலி […]

Loading

செய்திகள்

அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிவிட்டு மாயமான 5 மாணவிகள் திருச்சியில் மீட்பு

ஈரோடு, ஏப்.16- பவானி அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவிகள் 5 பேரை திருச்சியில் போலீசார் மீட்டனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வின் கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு நேற்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் தேர்வை எழுதிய மாணவிகள் நேற்று மதியம் வெளியே வந்தனர். இதில் பவானியை சேர்ந்த 4 மாணவிகளும், சித்தோடு பகுதியை சேர்ந்த ஒரு மாணவியும் என மொத்தம் 5 மாணவிகள் வீடு திரும்பவில்லை. கடைசி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை பத்திரமாக மீட்பு

ஜெய்ப்பூர், செப். 19 ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரியாவில் 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. ராஜஸ்தானின் தவுசா மாவட்டம் ஜோத்புரியாவில் பாண்டூகி என்ற இடத்தில், நேற்று மாலை 6 மணியளவில் இரண்டரை வயது பெண் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, குழந்தையை காணவில்லை என்பதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் 35 அடி ஆழ […]

Loading