செய்திகள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

ரூ. 15 லட்சம் மின்சார வாகனங்கள் எரிந்து நாசம் விருதுநகர், டிச. 17– விருதுநகரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் . அவர் அந்த பகுதியில் வாகன விற்பனை நிலையம் ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்ப்பட்டது . உடனே அக்கம் பக்கத்தில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மின்சார வாகன மானியங்கள்

தலையங்கம் மின்சார வாகனங்கள் (EVs) இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறை. இந்த வளர்ச்சியில் மத்திய அரசின் பல்வேறு ஊக்கத்தொகைகள் மற்றும் மானியங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. ஆனால் சமீபத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கான மானியத்தை நிறுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கான மானியத்தை நிறுத்துவதற்கான நேரம் […]

Loading