ஆற்காடு, டிச. 21- டீ குடிப்பதற்காக பஸ்சை சாலையோரம் நிறுத்திய போது மின்கம்பத்தில் உரசியதால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடி வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பஸ்சில் சென்றுள்ளனர். அப்போது பஸ் ஆற்காடு அருகே சென்று கொண்டிருந்த போது வழியில் இருந்த டீ கடையில் நிறுத்தி உள்ளனர். அப்போது சாலையோரம் சென்ற உயரழுத்த மின்சாரக்கம்பி பஸ்சின் மேல் தலத்தில் உரசியதாக தெரிகிறது. இதன் காரணமாக பஸ் முழுவதும் மின்சாரம் […]