செய்திகள்

‘‘போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்’’

சென்னை பெசன்ட் நகரில் மாபெரும் மாரத்தான் : இன்று காலை வணிகர் சங்க பேரமைப்பு இளைஞர் அணி நடத்தியது சென்னை, ஏப் 19– தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான சென்னை மாநகர இளைஞர் அணி சார்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலில், போதையில்லா தமிழகத்தை உருவாக்கிட தமிழக இளைஞர்களிடம் போதை ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்து, இன்று (19–ம் தேதி) காலை 5.30 மணியளவில் சென்னை மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரதாப்ராஜா தலைமையில் சென்னை, பெசன்ட் நகரில் […]

Loading

செய்திகள்

ஆவடியில் மகளிர் தின மாரத்தான் ஓட்டப் பந்தயம்

ஆவடி மாநகர காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்ஓட்டம்: கமிஷனர் சங்கர் துவக்கி வைத்தார் ஆவடி, மார்ச் 9– ஆவடி மாநகர காவல்துறை சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை ஆவடி மாநகர காவல்துறை கமிஷனர் கி. சங்கர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு பெண்களின் பாதுகாப்பை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆவடி மாநகர காவல்துறை கமிஷனர் கி.சங்கர் அறிவுறத்தலின்படி […]

Loading