வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க மாநில அரசுக்கு 6 வாரம் அவகாசம் பெங்களூரு, ஏப் 3– கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்ஸி சேவைகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே 6 வாரங்களில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்த பின், மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. பெங்களூருவில் ரேபிடோ, ஊபர், ஓலா உள்ளிட்ட சில […]