சென்னை, நவ.5 டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க தபால் துறை ஏற்பாடு செய்துள்ளது. மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் பெற தங்கள் வருடாந்திர ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘ஜீவன் பிரமான்’ திட்டத்தின் மூலம், தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா […]