செய்திகள்

கர்நாடகாவில் பைக் டாக்ஸிகளுக்கு தடை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க மாநில அரசுக்கு 6 வாரம் அவகாசம் பெங்களூரு, ஏப் 3– கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்ஸி சேவைகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே 6 வாரங்களில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்த பின், மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. பெங்களூருவில் ரேபிடோ, ஊபர், ஓலா உள்ளிட்ட சில […]

Loading

செய்திகள்

பாம்பன் புதிய ரயில் பாலம் ஏப்.06 திறப்பு

ராமநாதபுரம் மார்ச். 26– பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6 ந் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராமேஸ்வரத்தில் அளித்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் மற்றும் ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலைய கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் பிரதமர் வருகையை ஒட்டி திறப்பு விழாவிற்கான ஏற்பாடு குறித்து ஒத்திகை நடத்துவதற்காக சிறப்பு தனி […]

Loading

செய்திகள்

மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் கவர்னர் பதவியை அகற்ற வேண்டும்

தமிழக வெற்றிக் கழக செயல்திட்டம் வெளியீடு விக்கிரவாண்டி, அக்.28- மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் கவர்னர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும் என்று தமிழக வெற்றிக் கழக செயல்திட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் கொள்கை, கோட்பாடு வெளியிடப்பட்டது. இதில் பெண் உறுப்பினர் கேத்ரின் பாண்டியன் கட்சியின் செயல்திட்டங்களை விளக்கி கூறினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசு மற்றும் தனியார் துறை எதுவாயினும் அதில் அரசியல் தலையீடு என்பது எவ்வகையிலும், எந்த வடிவிலும் இருக்கவே கூடாது. சாதி, […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் நியமனம்: மத்திய, மாநில அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை, அக். 18– தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அண்ணா தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை […]

Loading

செய்திகள்

ஜி.எஸ்.டி வரி சுமை

தலையங்கம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி (GST) வரி மூலம் சாதாரண மனிதனின் சுமை குறைந்துள்ளதாக கருத்து தெரிவித்தார். சென்னையில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், “சாதாரண மக்களுக்கு ஜி.எஸ்.டி சுமையல்ல” என்றார். மேலும் முந்தைய வரி முறையில் மாநில அரசுகள் வரி வசூல் விவரங்களை வெளிப்படையாகக் கூறாததால் அது சுமையற்றதாகத் தோன்றியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டார். நிதி மந்திரி, “60% பொருட்களுக்கு வெறும் 5% மட்டுமே ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது, மேலும் 28% ஜி.எஸ்.டி விதிப்புக்குள்ளானவை […]

Loading