சென்னை, பிப்.26-– சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் 1,500 மாணவிகள் கராத்தே பயிற்சி செய்து 3 உலக சாதனை படைத்தனர். சென்னை மாநகராட்சியில் உள்ள 417 சென்னை பள்ளிகளில் 29 பள்ளிகளில் 1500 மாணவியருக்கு அவர்களின் விருப்பத்துடன் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியானது, 10 பயிற்றுநர்களைக் கொண்டு 4 மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது. உலக தற்காப்புக் கலை வரலாற்றில் முதல்முறையாக நமது சென்னை பள்ளி மாணவியர் 3 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். முதல் சாதனையாக, […]