செய்திகள்

எவரஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறிய 6 வயது மாணவி : உதயநிதி கேடயம் பரிசு

சென்னை, மே 30– எவரஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரத்திற்கு மலையேற்றம் மேற்கொண்டு அடிவார முகாமை அடைந்த திருநெல்வேலியைச் சேர்ந்த பள்ளி மாணவி லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷை பாராட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கேடயத்தை வழங்கி, மேலும் தொடர்ந்து பல சாதனைகளை படைக்க அவர் வாழ்த்து தெரிவித்தார். திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் தான் கல்வியில் இலவசத் திட்டங்கள் : பீகாரைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி உருக்கம்

சென்னை, மே 18– பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஜியா, சென்னையில் தமிழில் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜியா குமாரி, சென்னை அடுத்த பல்லாவரம் அருகே கவுல் பஜாரில் உள்ள அரசு பள்ளியில் படித்து, தமிழ்நாடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 467/500 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழில் 93, சமூக அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஜியாவின் தந்தை தனஞ்சய் திவாரி, 17 ஆண்டுகளுக்கு […]

Loading

செய்திகள்

சென்னையில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 86.10 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி

சென்னை, மே 16– சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 86.10 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2024–-25–ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10–ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 81 சென்னை பள்ளிகளில் பயிலும் 7,142 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 3,113 […]

Loading

செய்திகள்

தோல்வி பயத்தில் தற்கொலை செய்த தஞ்சை மாணவி பிளஸ்–2 வில் தேர்ச்சி

தஞ்சாவூர், மே 8– தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் இன்று வெளியான தேர்வு முடிவில் அவர் 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளார். புண்ணிய மூர்த்தி என்பவரது மகள் ஆர்த்திகா. பாபநாசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த ஆர்த்திகா, பொதுத்தேர்வு எழுதி இருந்தார். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருந்தநிலையில், தேர்வில் தோல்வியடைந்து […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

நீட் தேர்வு பயம் : தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை

சென்னை, மே 4– நீட் தேர்வு பயத்தில் மதுராந்தகத்தைச் சேர்ந்த மாணவி கயல்விழி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும், நீட் தேர்வு முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன. இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, மார்ச் 28-ஆம் தேதி […]

Loading

செய்திகள்

வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து மாணவி தேர்வு எழுதிய சம்பவம்

சென்னை, ஏப். 17 கோவையில் பூப்பெய்திய தனியார் பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வர், உள்ளிட்டோர் சரணடையும் நாளில் ஜாமின் மனுக்களை பரிசீலிக்கும்படி கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டை பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பூப்பெய்திய 8ம் வகுப்பு மாணவியை, வகுப்பறைக்கு வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத […]

Loading

செய்திகள்

தேர்வு பயம்: சென்னையில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

சென்னை, ஏப். 10– சென்னை குன்றத்தூரில் தேர்வு பயத்தில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர், அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. குன்றத்தூரில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் திவ்யதர்ஷினி (15), குன்றத்தூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்க்கு வந்து பார்த்தபோது திவ்யதர்ஷினி […]

Loading

செய்திகள்

பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

வாணியம்பாடி, மார்ச் 25- வாணியம்பாடி அருகே பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பஸ்சின் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்ட அரசு பஸ் ஒன்று கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தம் வழியாக ஆலங்காயம் நோக்கிச் சென்றுள்ளது. கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே பிளஸ் 2 மாணவி உள்பட பல பெண்கள் நின்றிருந்த நிலையில், அந்த நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் முனிராஜ் ஓட்டிச் சென்றுள்ளார். […]

Loading

செய்திகள்

மாணவி பாலியல் பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: கவர்னரிடம் பா.ஜ.க. மகளிரணி மனு

சென்னை, ஜன.5- என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கவர்னரிடம் பா.ஜ.க. மகளிரணி சார்பில் மனு அளிக்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிரணி தலைவி உமாரதி ராஜன், நடிகைகள் ராதிகா, குஷ்பு, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி, […]

Loading

செய்திகள்

மாணவி பாலியல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஆட்சி மீது கவர்னரிடம் விரைவில் புகார் சென்னை, டிச.28- மாணவி பாலியல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழகம் உலகம் எங்கிலும் அறியும் பல்கலைக்கழகமாக விளங்கி வருகிறது. கடந்த 23-ந்தேதி, இரவு 7.45 மணிக்கு ஞானசேகரன் […]

Loading