செய்திகள்

யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி, ஜூலை 25– யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சக்தீஷ்வர் (வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார். இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை பெற்றோர் […]

Loading

செய்திகள்

3வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை

சேலம், மே 20– சேலத்தில் மூன்றாவது முறையாக நீட்தேர்வு எழுதிய மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலம் நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கௌதம், இவர் இதற்கு முன்பு இரண்டு முறை நீட்தேர்வு எழுதி இருந்தார். போதியமதிப்பெண் எடுக்காததால் தற்போது நடந்த நீட்தேர்வை மூன்றாவது முறையாக கௌதம் எழுதியிருந்தார். இந்த தேர்வில் கௌதம்சரியாக தேர்வு எழுதவில்லை என தெரிகிறது. இதனால் கௌதம் கடந்த சில நாட்களாக வீட்டில் சோகமாக இருந்து வந்துள்ளார்.இந்த […]

Loading

செய்திகள்

12ஆம் வகுப்பு தேர்வில் சாய்ராம் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

மாநிலத்தில் 2வது இடம் சென்னை, மே 9– சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள சாய்ராம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று தொடர் சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி தொடர்ச்சியாக 31 ஆண்டுகளாக அனைத்து மாணவர்களும் முதல் வகுப்புக்கு மேல் உயர் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் தற்போது வெளிவந்துள்ள 12ஆம் வகுப்பு தேர்விலும் தேர்வு எழுதிய 175 மாணவ, மாணவிகள் […]

Loading

செய்திகள்

புதுவையில் 12 மையங்களில் நீட் தேர்வு

5230 மாணவ மாணவிகள் எழுதினர் புதுவை, மே.4 – புதுவையில் மருத்துவக்கல்லூரில் இடம் பிடிப்பதற்கான நீட் தேர்வை 5230 மாணவ மாணவிகள் இன்று எழுதினர். புதுவையில் – 8 , காரைக்காலில் – 4 , மாகே,ஏனம் பகுதிகளில் தலா 1 வீதம் மொத்தம் 12 மையங்களில் அவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். மாணவ மாணவிகள் சோதனை செய்யப்பட்டு காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு பரபரப்பாக […]

Loading