சென்னை, மே 10–- வெற்றி ஐ.ஏ.எஸ். அகாடமியில் குரூப் -1 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் சப் கலெக்டர் மற்றும் டிஎஸ்பி பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று அகாடமியின் இயக்குனர் சண்முகம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:– தமிழ்நாடு தேர்வு கழகம் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 90 மாணவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணி நியமனம் செய்து ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இதில் வெற்றி ஐ.ஏ.எஸ். கல்வி மையத்தில் படித்த 59 […]