சென்னை, மே.13- என்ஜினீயரிங் பட்டப்படிப்புக்கு 6 நாட்களில் ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில், 2 லட்சத்துக்கும் அதிகமான என்ஜினீயரிங் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான 2025–26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவை கடந்த 6-ந்தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் நாளில், சுமார் 14 ஆயிரத்து 462 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதன்பிறகு மே 8-ந்தேதி பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை […]