செய்திகள்

செட் வேகத்தில் உயர்ந்த மல்லிகை பூ விலை: கிலோ ரூ. 10 ஆயிரத்திற்கு விற்பனை

சென்னை, ஜன. 10: திண்டுக்கல் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகை பூ உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏற்றுமதி செய்யப்படும் மல்லிகைப்பூவின் விலை கிலோ ரூ.10,000 தாண்டியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வத்தலக்குண்டு பகுதியில் ஐ.எஸ்.ஓ தர சான்று கொண்ட மதுரை மல்லிகை பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக நிலவி வரும் அதிகாலை பனிப்பொழிவு காரணமாக […]

Loading

செய்திகள்

ஆசியான் மாநாட்டை புறக்கணித்த மோடி: காணொலி மூலம் பங்கேற்கிறார்

கோலம்பூர், அக். 23– மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியான் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காணொலி மூலம் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மலேசியாவில் வரும் 26–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை 3 நாட்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரேசில் அதிபர் லூலா டி சில்வா உள்ளிட்ட முக்கியத் […]

Loading

செய்திகள்

மலேசியாவின் பிரிக்ஸ் உறவுகள்

தலையங்கம் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின், சமீபத்தில் ரஷியா சென்று இருந்தபோது மாஸ்கோவில் அந்நாட்டு ஜனாதிபதி புதினை சந்தித்து மனம் விட்டு பேசியதை பற்றி குறிப்பிடுகையில், இந்த சந்திப்பு மலேசியா – ரஷ்யா உறவுகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளதோடு, டிஜிட்டல் மாற்றம், பிராந்திய இணைப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற துறைகளில் ஆழமான ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இப்பயணத்தின் மூலம் மலேசியா, பிரிக்ஸ் மற்றும் ஆசியான் அமைப்புகளுடனான தனது உறவுகளை புதிய பரிமாணத்திற்கு […]

Loading