திருமணம் நடக்க சில நாட்களே இருந்த இளம் பெண் பத்திரிகையாளர் பலி டெல் அவிவ், ஏப். 20– காசாவில் பணியாற்றி வந்த 25 வயதான இளம் பெண் பத்திரிகையாளர் திருமணம் நடக்க சில நாட்களே இருந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியதிலிருந்து போர் நடவடிக்கைகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு ஆவணப்படுத்திய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (வயது 25) இஸ்ரேல் நடத்திய வான்வழி […]