செய்திகள்

இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்:

திருமணம் நடக்க சில நாட்களே இருந்த இளம் பெண் பத்திரிகையாளர் பலி டெல் அவிவ், ஏப். 20– காசாவில் பணியாற்றி வந்த 25 வயதான இளம் பெண் பத்திரிகையாளர் திருமணம் நடக்க சில நாட்களே இருந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியதிலிருந்து போர் நடவடிக்கைகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு ஆவணப்படுத்திய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (வயது 25) இஸ்ரேல் நடத்திய வான்வழி […]

Loading

செய்திகள்

‘பெரியார்’ படத்தில் அறிஞர் அண்ணா வேடம் தமிழ் சினிமா நடிகர் – டைரக்டர் எஸ்.எஸ்.ஸ்டான்லி மரணம்

சென்னை, ஏப் 15– தமிழ்ப்பட இயக்குனரும் நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி இன்று (செவ்வாய்க்கிழமை) காலமானார். அவருக்கு வயது 58. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. இவர் ‘ஏப்ரல் மாதத்தில்’ என்ற படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன், மெர்குரிப் பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். அதன்பிறகு, நடிப்பில் கவனம் செலுத்திய அவர், ‘ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார்’, பொம்மை நாயகி’ என பல படங்களில் நடித்துள்ளார். […]

Loading

செய்திகள்

எழுத்தாளர் நாறும்பூநாதன் மரணம்: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

திருநெல்வேலி, மார்ச் 17– தமிழக அரசின் உ.வே.சா., விருது பெற்ற எழுத்தாளர் நாறும்பூநாதன் (வயது 66) நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். துாத்துக்குடி மாவட்டம் கழுகு மலையில் பிறந்து கோவில்பட்டி ஜி.வி.என். கல்லுாரியில் பயின்றவர் நாறும்பூநாதன். பாரத ஸ்டேட் வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றியவர். சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், இலக்கியக் கூட்டங்கள், வலைத்தள பணிகளில் சிறப்பாக செயல்பட்டார். ”கனவில் உதிர்ந்த பூ” எனும் அவரது நுால் கல்லுாரி ஒன்றில் பாடமாக […]

Loading

செய்திகள்

பிரேசிலில் வீடு மீது விமானம் மோதி விபத்து: 10 பேர் மரணம்

பிரேசிலியா, டிச. 23– பிரேசிலில் வீடு மீது விமானம் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்துக்களின் எண்ணிக்கை அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. விமானத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளே இது போன்ற விபத்துக்களுக்கு வழி வகுக்கின்றன. ஒரு சில நேரங்களில் விபத்தில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டாலும், சில விபத்துக்கள் பெரும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்ப காரணங்களை கண்டறிந்து இனி இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாதவாறு நடவடிக்கை […]

Loading

செய்திகள்

கிரீஸ் கடலில் படகு கவிழ்ந்தது: 5 அகதிகள் மரணம்; 50 பேர் மாயம்

கிரீஸ், டிச. 16– கிரீஸ் கடல் பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில், அகதிகள் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50 பேர் மாயமாகி உள்ளனர். துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகு கிரீஸ் கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவு பகுதியில் படகு மூழ்கியது. இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த படகில் சுமார் 80 பேர் பயணம் செய்த […]

Loading

Uncategorized

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் மரணம்

ஸ்டாலின் இரங்கல் புதுச்சேரி, டிச.9- புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் (வயது 91). உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை அவர் மரணம் அடைந்தார். மடுகரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடலுக்கு ஏராளமானபேர் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி ஊர்வலம் […]

Loading

செய்திகள்

பத்மஸ்ரீ விருது பெற்ற 109 வயது பாப்பம்மாள் பாட்டி மரணம்

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் மேட்டுப்பாளையம், செப்.28-– பத்மஸ்ரீ விருது பெற்ற 109 வயது பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் காலமானார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கம்மாள் (வயது 109). இவரை கிராம மக்கள் செல்லமாக ‘பாப்பம்மாள் பாட்டி’ என்று அழைத்து வந்தனர். இவரது கணவர் ராமசாமி, கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆரம்பத்தில் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி பிழைப்பு நடத்தி வந்தார். அதன்பிறகு […]

Loading