சிறுகதை

சிறுகதை .. மயிலிறகு …! …. ராஜா செல்லமுத்து

மயிலிறகை இரு கைகளிலும் ஏந்தி மயிலிறகு… மயிலிறகு… என்று விற்றுக் கொண்டிருந்தாள் மீனாட்சி. அது அறுபடை முருகனின் ஒரு திருத்தலம். பத்து வயது கூட நிரம்பாத மீனாட்சி தினமும் இந்தக் கோவிலுக்கு வந்து தான் மயிலிறகு விற்பாள். “அக்கா மயிலிறகு வாங்கிட்டு போங்க.. அக்கா மயிலிறகு வாங்குங்க.. அண்ணே மயிலிறகு வாங்குங்க “ என்று அவள் கூவிக் கூவி விற்கும் சத்தம் அந்தக் கோயில் வளாகத்தை என்னவோ செய்தது. அவள் மட்டுமல்ல அவள் வயதை ஒத்த சில […]

Loading