செய்திகள்

மயிலாடுதுறை மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்கு

வேதாரண்யம், ஏப். 18– மயிலாடுதுறை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பேட்டையில் இருந்து கவிதாஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஜெகன் (வயது 36), ராமகிருஷ்ணன் (67), செந்தில் (46), சாமுவேல் (31) ஆகியோர் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது, நாகை மாவட்டம், கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 5 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 […]

Loading

செய்திகள்

மயிலாடுதுறை சாலை விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை, அக்.28 மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரி, சுந்தரப்பன்சாவடி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– மயிலாடுதுறை மாவட்டம், பாகசாலை காவல் நிலையத்திலிருந்து அயல் பணியாக மயிலாடுதுறை மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்துவந்த காவலர் பரந்தாமன் (வயது 39) என்பவர் நேற்று (27–ந் தேதி) பிற்பகல் சுமார் 2 மணியளவில் பணி முடிந்து இருசக்கர […]

Loading

செய்திகள்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்களை நியமிக்கக்கோரி நாளை அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, அக் 25 மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ ஊழியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாலும்; மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும்; வருகை தரும் அனைத்து நோயாளிகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்க வலியுறுத்தியும், நாளை (26–ந் தேதி) சனிக்கிழமை மயிலாடுதுறை மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து […]

Loading