செய்திகள்

முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார்: பொதுமக்களிடம் மம்தா ஆவேசம்

கொல்கத்தா, செப். 13– முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்று பொதுமக்களிடம் பேசிய மம்தா ஆவேசமாக கூறினார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் 8 ந்தேதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சஞ்சய் ராய் என்பவர் கைது […]

Loading

செய்திகள்

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க சட்டம்

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா திட்டம் கொல்கத்தா, ஆக. 30– மேற்குவங்கத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக 2 நாள் சட்டமன்ற கூட்டம் திங்கட்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க சட்டப்பேரவை தலைவர் பிமன் பானர்ஜி, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படவில்லை என்பதால் அவையை கூட்ட ஆளுநரின் அனுமதி […]

Loading

செய்திகள்

டெல்லியில் இன்று பிரதமர் மோடி கூட்டிய நிதி ஆயோக் கூட்டம்: ஸ்டாலின் உட்பட 8 முதல்வர்கள் புறக்கணிப்பு

மம்தா ஆவேசம், வெளிநடப்பு புதுடெல்லி, ஜூலை 27– பிரதமர் மோடி தலைமையில் ‘நிதி ஆயோக்’ கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆனால் இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் 8 முதல்வர்கள் புறக்கணித்து உள்ளனர். நாடு முழுதும் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் கமிஷன் இருந்து வந்தது. மத்தியில், 2014ல் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் […]

Loading