செய்திகள்

பெஞ்ஜல் புயல், மழை சேதம்: ரூ.614 கோடி நிவாரண நிதி தேவை

வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவிடம் ரங்கசாமி அறிவுறுத்தல் பாண்டிச்சேரி, டிச 9 சமீபத்தில் வீசிய பெஞ்ஜல் புயல், மழை – வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் புதுச்சேரிக்கு 614 கோடி ரூபாய் நிவாரண நிதி அளிக்க பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவிடம் முதல்வர் என். ரங்கசாமி அறிவுறுத்தினார். புயல் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, பொது மக்களின் பாதிப்புகளையும் குறைகளையும் கேட்டறிந்த குழுவினர் முதல்வரை […]

Loading

செய்திகள்

மத்திய குழுவிடம் ரூ.6,675 கோடி சிறப்பு நிதி வழங்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, டிச.7- தமிழ்நாட்டில் ‘பெஞ்ஜல்’ புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு நேற்று சென்னை வந்தது. அந்தக்குழுவிடம் ரூ.6,675 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழகத்தில் ‘பெஞ்ஜல்’ புயல் காரணமாக அதிக கனமழை பெய்ததால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பெரும் சேதத்தையும் உண்டாக்கியது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2-ந் தேதி ஒரு […]

Loading

செய்திகள்

வெள்ள சேத பாதிப்புகளை கணக்கிட மத்திய குழுவை உடனே அனுப்புங்கள்

டெலிபோனில் பேசிய மோடியிடம் ஸ்டாலின் வலியுறுத்தல் சென்னை, டிச.3– புயல் வெள்ள சேதங்களை பார்வையிட உடனடியாக மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் பெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு […]

Loading