செய்திகள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறை மசோதா: மத்திய அரசின் கருத்துடன் தேர்தல் கமிஷன் முரண்பாடு

புதுடெல்லி, ஜன.13-– ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறை மசோதா விவகாரத்தில், மத்திய அரசின் கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு காரணங்களை சொல்லி வருகிறது. அவை வருமாறு:- அடிக்கடி தேர்தல் […]

Loading

செய்திகள்

வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடர் அல்ல; அதிதீவிர பாதிப்புதான்: மத்திய அரசு தகவல்

திருவனந்தபுரம், டிச. 31– வயநாடு நிலச்சரிவை அதிதீவிர பாதிப்பாக அங்கீகரித்து கேரள அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. வயநாட்டின் புஞ்சிரிமட்டம், சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவு பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிப்பதோடு, ரூ. 2,000 கோடி சிறப்பு நிதி தொகுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு […]

Loading

செய்திகள்

விசா இல்லாமல் 26 நாடுகளுக்கு செல்லலாம்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, டிச.20-– மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர், இந்திய பாஸ்போர்ட்டின் தரவரிசை மற்றும் விசா இல்லாத பயணம் போன்ற விவரங்களை மாநிலங்களவையில் கேள்வியாக கேட்டிருந்தார். இதற்கு வெளியுறவு விவகாரங்கள் இணை அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிப்பதாவது:- உலகம் முழுவதும் பாஸ்போர்ட்டு களுக்கு தரவரிசையை வழங்கும் சில தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவர்களால் தீர்மானிக்கப் பட்ட அளவுருக்கள் இருந்தாலும், பரவலாக ஏற்றுக் கொள்ளப் ட்ட தரவரிசை முறை எதுவும் இல்லை. அமைச்ச கத்துக்கு கிடைத்த தகவல் […]

Loading

செய்திகள்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்

புதுடெல்லி, டிச. 18– விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. அண்மைக் காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மிரட்டலானது உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடு செல்லும் விமானங்களுக்கும் விடுக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் கடுமையாக அவதிப்படுவதோடு, அவர்களின் பயணமும் கால தாமதாகிறது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 24 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்தாண்டு ஜனவரி […]

Loading

செய்திகள்

மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும்: ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை, டிச.13- மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. நடைமுறைக்கு ஒவ்வாத, மக்களாட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கை, மாநிலங்களின் குரலை அழித்து விடும்; கூட்டாட்சியியலைச் சிதைத்துவிடும்; அரசின் ஆட்சி நிர்வாகத்துக்குத் தடையை […]

Loading

செய்திகள்

அனைத்துப் பிரிவினருக்கும் பள்ளிக் கல்வியை வழங்க பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி, டிச. 7– சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பள்ளிக் கல்வியை வழங்க மத்திய அரசு உறுதி எடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பள்ளிக் கல்வி அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக மாற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “நமது அரசு பள்ளிக் கல்வியை அனைவருக்கும் கிடைக்கும் விதமாக பெரிய முடிவு […]

Loading

செய்திகள்

மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்

மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் சென்னை, டிச.4-– ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் முன்னேறுவதை பா.ஜ.க. அரசு விரும்பவில்லை. மத்திய அரசு மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தி.மு.க. எம்.பி. வில்சனின் ஒருங்கிணைப்பில் அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் 3-வது தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி […]

Loading

செய்திகள்

‘‘வேவ்ஸ்’’ ஓடிடி தளம்: மத்திய அரசு துவக்கியது 12 மொழி சினிமாப் படங்கள், நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம்

சென்னை, டிச 3– மத்திய பொதுத்துறை நிறுவனமான பிரச்சார் பாரதி ‘‘வேவ்ஸ்’’ என்ற ஓடிடி தளத்தை தொடங்கியுள்ளது. பெருநகரம் முதல் குக்கிராமங்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் தரமான ஓடிடி சேவையை பெறும் வகையில் “பாரத்நெட்” நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது மத்தியஅரசு. கோவா தலைநகர் பனாஜியில் துவங்கிய 55வது சர்வதேச திரைப்பட விழாவில் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சவந்த் இந்த ஓடிடி சேவையைத் தொடங்கி வைத்தார். தமிழ் இந்தி, ஆங்கிலம், பெங்காலி, […]

Loading

செய்திகள்

மதுரை டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்ததாக வதந்தி பரப்புவது விஷமத்தனமானது

துரைமுருகன் குற்றச்சாட்டு சென்னை, டிச.1-– மதுரை டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்ததாக, மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் வதந்தி பரப்புவது விஷமத்தனமானது என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–- மேலூர் பகுதியில் உள்ள கிராமங்களில், டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து 3.10.2023 நாளன்று, ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பினை தெளிவாக தெரிவித்தேன். மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: 24-ந்தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

புதுடெல்லி, நவ. 19– நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு 24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இம்மாதம் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20–ந்தேதி வரை நடத்தி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி நாடாளுமன்ற […]

Loading