புதுடெல்லி, ஜன.13-– ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறை மசோதா விவகாரத்தில், மத்திய அரசின் கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு காரணங்களை சொல்லி வருகிறது. அவை வருமாறு:- அடிக்கடி தேர்தல் […]