செய்திகள்

மதுரையில் கணவன் – மனைவி தற்கொலை : மகனுக்கு தீவிர சிகிச்சை

வறுமையின் கொடுமை ! மதுரை, ஏப். 18– வறுமையின் கொடுமை தாங்கமுடியாமல் குடும்பத்துடன் விஷம் அருந்திய 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை அனுப்பானடி தாயுமான தெருவில் வசித்து வந்தவர் ஜீவகுமாரி. இவருடைய மகள் இன்பலட்சுமி (வயது 13), மகன் தனசிங்க பெருமாள் (வயது 10). கணவரை இழந்த ஜீவகுமாரி கூலி வேலைக்கு சென்று தனது குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்த சூழலில், இதய நோயால் பாதிக்கப்பட்ட ஜீவகுமாரி […]

Loading

செய்திகள்

மதுரையில் போலீஸ்காரர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு

மதுரை, மார்ச் 24– மதுரையில் போலீஸ்காரர் மலையரசன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மூவேந்தரனை போலீசார் சுட்டுப்பிடித்தனர். விருதுநகர் மாவட்டம் முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மலையரசன். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராகப் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் மனைவி பாண்டிச்செல்வியுடன் மலையரசன் திரும்பியபோது மானாமதுரை அருகே கார் மோதிய விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த பாண்டிச்செல்வி மதுரையில் உள்ள […]

Loading

செய்திகள்

மதுரையில் ரவுடி வெட்டிக்கொலை குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

மதுரை, மார்ச் 23– மதுரையில் நேற்று இரவு மர்ம கும்பலால் ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 37). இவர் தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் உள்ள வெண்கலமூர்த்தி தெருவில் தனது 2வது மனைவி மீனாட்சி என்பவரது வீட்டில் ஒரு மாதமாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே வந்தவர், இன்று அதிகாலை […]

Loading

செய்திகள்

உசிலம்பட்டி அருகே காவலர் தற்கொலை

மதுரை, மார்ச் 10– உசிலம்பட்டி அருகே காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (35). அவனியாபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தார். இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கண்ணன் கடந்த சில மாதங்களாகப் பணிக்குச் செல்லாமல் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார். இரவு 10.30 மணியளவில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வாலாந்தூர் போலீஸார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக […]

Loading

செய்திகள்

மதுரை- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை, பிப். 5– மதுரை- – சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகி அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரையில் இருந்து சென்னைக்கு வாரம் இருமுறை சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.22624) மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், சென்னையில் இருந்து (வ.எண்.22623) வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து இரவு 8.45 மணிக்கு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.50 […]

Loading

செய்திகள்

மதுரை மாநகரில் இன்றும் நாளையும் 144 தடை

மதுரை, பிப். 3– மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் தர்காவில் தினந்தோறும் ஏராளமானோர் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக மலைமீதுள்ள தர்காவில் ஆடு மற்றும் கோழியை உயிர்பலி கொடுக்கக் கூடாது என இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் திருப்பரங்குன்றம் மலையை காக்க, நாளை அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அமைப்பு அறிவித்துள்ளது. […]

Loading

செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் பதட்டம்

மதுரை, பிப். 3– மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் தர்காவில் தினந்தோறும் ஏராளமானோர் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக மலைமீதுள்ள தர்காவில் ஆடு மற்றும் கோழியை உயிர்பலி கொடுக்கக் கூடாது என இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் திருப்பரங்குன்றம் மலையை காக்க, நாளை அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அமைப்பு அறிவித்துள்ளது. […]

Loading

செய்திகள்

மதுரை அருகே தி.மு.க. பிரமுகர் தலை துண்டித்துக் கொலை: 2 பேர் கைது

திருமங்கலம், பிப். 2– மதுரை அருகே தி.மு.க. பிரமுகர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி பிள்ளைமார் தெருவை சேர்ந்த அய்யாவு மகன் முருகேசன் (வயது 52). இவர் அப்பகுதியில் தி.மு.க. பிரமுகர். இவரது நண்பர் மங்கம்மா பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (33). முருகேசனின் மகன் மணி (27) தனது இருசக்கர வாகன சான்றிதழை ராஜசேகரிடம் அடமானம் வைத்து ரூ.25 ஆயிரம் கடனாக பெற்றார். […]

Loading

செய்திகள்

டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பிரதமர் மோடியின் நடவடிக்கையே காரணம்

மதுரை, ஜன.31- “டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பிரதமர் மோடியின் நடவடிக்கையே காரணம்” என்று அ.வல்லாளப்பட்டியில் நடந்த பாராட்டு விழாவில் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி பேசினார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு இருந்தது. இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மேலூரை சுற்றி உள்ள பல்வேறு கிராம மக்கள் கோரிக்கைகள் விடுத்து போராட்டங்கள் […]

Loading

செய்திகள்

மதுரை ‘டங்ஸ்டன்’ கனிமச்சுரங்க ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, ஜன.24- மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை 50 கிராம மக்கள் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பால் அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கும்மியடித்தும் கொண்டாடினர். மின்விளக்கு இழைகள், மின்னணு சாதனங்கள் மற்றும் ராக்கெட் உதிரி பாகங்களின் பயன்பாட்டுக்கான ‘டங்ஸ்டன்’ கனிமம் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி […]

Loading