வறுமையின் கொடுமை ! மதுரை, ஏப். 18– வறுமையின் கொடுமை தாங்கமுடியாமல் குடும்பத்துடன் விஷம் அருந்திய 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை அனுப்பானடி தாயுமான தெருவில் வசித்து வந்தவர் ஜீவகுமாரி. இவருடைய மகள் இன்பலட்சுமி (வயது 13), மகன் தனசிங்க பெருமாள் (வயது 10). கணவரை இழந்த ஜீவகுமாரி கூலி வேலைக்கு சென்று தனது குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்த சூழலில், இதய நோயால் பாதிக்கப்பட்ட ஜீவகுமாரி […]