இம்பால், பிப். 14– மணிப்பூர் முதல் அமைச்சர் பிரேன் சிங் அண்மையில் ராஜினாமா செய்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக வன்முறை வெடித்து காணப்படுகிறது. இதற்கு காரணம் அங்குள்ள குக்கி மற்றும் மைதேயி ஆகிய 2 சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் ஆகும். கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மைதேயி ஆகிய […]