செய்திகள்

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இம்பால், பிப். 14– மணிப்பூர் முதல் அமைச்சர் பிரேன் சிங் அண்மையில் ராஜினாமா செய்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக வன்முறை வெடித்து காணப்படுகிறது. இதற்கு காரணம் அங்குள்ள குக்கி மற்றும் மைதேயி ஆகிய 2 சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் ஆகும். கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மைதேயி ஆகிய […]

Loading

செய்திகள்

மணிப்பூர் கவர்னர் மாளிகை அருகே கிடந்த கையெறி குண்டுகள்

இம்பால், அக். 28– மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரிலுள்ள ஜி.பி. மகளிர் கல்லூரியின் வாசலில் இன்று காலை கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரி மணிப்பூர் கவர்னர் மாளிகையில் இருந்து 100 மீட்டர் தொலைவிலும், முதல்வரின் அரசு இல்லத்திலிருந்தும், மணிப்பூர் காவல்துறை தலைமையகத்திலிருந்தும் 300 மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கையெறி குண்டுகள் குறித்து தகவல் கிடைத்தவுடன், அந்தப் பகுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இம்பால் […]

Loading

செய்திகள்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய குகி ஆயுதக்குழுவினர்

இம்பால், அக். 19– மணிப்பூரில் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், அவர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காவல் நிலையம் மீது குகி ஆயுதக்குழுவினர் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே வன்முறை, மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு […]

Loading

செய்திகள்

1,643 கி.மீ. தூரத்துக்கு இந்தியா – -மியான்மர் எல்லையில் ரூ.31 ஆயிரம் கோடியில் வேலி

புதுடெல்லி, செப்.19-– இந்தியாவும், மியான்மரும் 1,643 கி.மீ. எல்லையை பகிர்ந்து வருகின்றன. மொத்த எல்லையையும் சுமார் ரூ.31 ஆயிரம் கோடியில் வேலி அமைத்து பாதுகாக்கப்படும் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேச மாநிலங்கள் மியான்மர் எல்லையோரம் அமைந்துள்ளன. இந்த எல்லை வழியாக பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக ஆயுதம், வெடி பொருட்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலுக்கு இந்த எல்லை அதிகமாக பயன் படுத்தப்படு […]

Loading

செய்திகள்

மணிப்பூரில் அமைதி திரும்ப ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி இம்பாலா, செப். 10– மணிப்பூரில் அமைதி திரும்ப ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணியாக சென்றனர். மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வெடித்த மோதல், 16 மாதங்களை கடந்தும் இன்னும் ஓயாமல் உள்ளது. இருதரப்பு மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பெரும் பொருட்சேதம் ஏற்பட்டதுடன், லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு மணிப்பூரில் இயல்புநிலை திரும்பியதாக […]

Loading