சென்னை, டிச.15: மக்களின் நாடித் துடிப்பை அறியாமல், ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர் இடங்கள் காலியாக உள்ள நிலையில், ‘மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலிப் பணியிடங்களே இல்லை’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் பொய் சொல்கிறார் என முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறையில், மருத்துவமனைகள் உட்பட பல அலுவலகங்களில் காலிப் […]
![]()



