செய்திகள்

முதியோர் நாடாக மாறும் தென்கொரியா: 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள்

சியோல், டிச. 25– தென்கொரியா முதியோர் நாடாக மாறுவதாகவும், மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள் என்றும் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. தென் கொரிய மக்கள் தொகை 5.17 கோடி ஆகும். தற்போது தென் கொரியா முதியோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் நாடாக மாறி வருகிறது. 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள்’ ஆவார்கள். இது குறித்து உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தரவுகள் விவரம் வருமாறு: […]

Loading

செய்திகள்

மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்

மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் சென்னை, டிச.4-– ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் முன்னேறுவதை பா.ஜ.க. அரசு விரும்பவில்லை. மத்திய அரசு மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தி.மு.க. எம்.பி. வில்சனின் ஒருங்கிணைப்பில் அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் 3-வது தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி […]

Loading

செய்திகள்

உலகிலேயே அதிக சாலை இணைப்பு வசதி கொண்ட நாடாக அமெரிக்கா

68 லட்சம் கி.மீ சாலையுடன் 2 வது இடத்தில் இந்தியா சென்னை, அக். 19– உலகிலேயே அதிக சாலை இணைப்புகளை கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா 2 வது இடத்தில் உள்ளது என்று தெரிய வந்துள்ளது. உலகில் சாலை இணைப்பு வசதிகள் எவ்வளவு பரவலாக இருக்கும் என கேட்பது, நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான கேள்வியாக இருகும். போக்குவரத்துக்கு மட்டுமின்றி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் , பொருளாதார நடவடிக்கைகளுக்கும் சாலைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உலகின் பல்வேறு […]

Loading

செய்திகள்

எத்தியோப்பியாவில் கடும் நிலச்சரிவு: 200-க்கும் மேற்பட்டோர் பலி

அடிஸ் அபாபா, ஜூலை 24- ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்ததால், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு அங்கு குவிந்த மக்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொண்டனர். இதுவரை 148 ஆண்கள் மற்றும் 81 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவில் இருந்து 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கோபா மண்டலத்தில் கெஞ்சோ–ஷாச்சா பகுதியில் இந்த பேரிடர் சம்பவம் நடந்துள்ளது. […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்துக்கள் எண்ணிக்கை 38 லட்சம்: மொத்த மக்கள் தொகையில் 1.61%

இஸ்லாமாபாத், ஜூலை 20– பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 38 லட்சமாக உள்ளது. இது அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 1.61 சதவீதம் ஆகும். பாகிஸ்தானில் கடந்த 2023-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளை, அந்நாட்டின் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் மொத்த மக்கள்தொகை சுமார் 24 கோடியாகும். இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23.16 கோடி. அதாவது, 96.35 சதவீதம். கடந்த 2017-ம் ஆண்டில் பாகிஸ்தான் மக்கள்தொகை சுமார் 20 […]

Loading

செய்திகள்

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூன் 27–- மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அக்கடிதத்தில், இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டியதன் […]

Loading