மாஸ்கோ, ஜூலை 7– ரஷ்யாவில் மாணவிகள் குழந்தை பெற்றுக் கொண்டால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவின் மக்கள் தொகையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை அதிகரிக்க ரஷ்யாவின் சில பகுதிகளில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, படிக்கும் மாணவிகள் குழந்தை பெற்று கொண்டால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது. ரூ. 1 லட்சம் பரிசு அதன் […]
![]()



