கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு பிரயாக்ராஜ், பிப். 25– ஒன்றரை மாதமாக விமரிசையாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளா, நாளையுடன் நிறைவடைகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மிகப் பெரிய ஆன்மிக–கலாச்சார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்காக 10 ஆயிரம் ஏக்கர் […]