செய்திகள்

திருவள்ளூர் மாவட்ட மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கடன் உதவி வழங்கினார் அமைச்சர் ஆர்.காந்தி

திருவள்ளூர், செப் 10 திருவள்ளூர் மாவட்டம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.112.54 கோடி மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கான ஆணைகளை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் இணைப்புக்கான ஆணைகளை வழங்கியதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக […]

Loading