சிறுகதை

மகத்தான தோல்விகள்- ஆர். வசந்தா

தோல்விகளை யாராவது மகத்தானது என்பார்களா! வெற்றியைத்தானே மகத்தான வெற்றி என்று குறிப்பிடுவார்கள். இந்த மாதிரி தோல்விச் சம்பவங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கின்றது. அவன் பெயர் கிருஷ்ணன். சற்று வெளிறிய நிறம். வலுவில்லாத தேகம். அதனால் அவனை அவன் பெற்றார்கள் பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். அவனுக்கு பசி என்றால் என்னவென்றே தெரியாது. டாண் டாண் என்று அவனுக்கு அவன் அம்மா உணவு கொடுத்து விடுவாள். எவ்வளவு உடல்நலம் சரியில்லா விட்டாலும் வீட்டிலேயே குளிக்கத் தண்ணீர் கிணற்றில் இரைத்து கொண்டு […]

Loading