செய்திகள்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: போலீசார் 13 பேர் பலி

டமாஸ்கஸ், மார்ச் 7– சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 13 போலீசார் உயிரிழந்தனர். சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவின் புதிய அதிபராக ஹயத் தஹிர் அல் ஷியாம் பதவியேற்றார். அதேவேளை, அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிரியா அரசுப்படைகள் மீதும் இந்த கிளர்ச்சிக்குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. […]

Loading

செய்திகள்

கும்பமேளாவில் வசந்த பஞ்சமி கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

கூடுதல் பாதுகாப்பில் போலீசார், துணை ராணுவம் லக்னோ, பிப். 3– கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமியை முன்னிட்டு நேற்று முதல் இன்று காலை வரை 63 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நிகழ்வு ஜனவரி 13–ந்தேதி துவங்கியது. […]

Loading

செய்திகள்

கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களின் காரை துரத்திய சம்பவம்: முக்கிய குற்றவாளி கைது

சென்னை, பிப். 1– கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களின் காரை துரத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். சென்னையை அடுத்த முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 25-ந் தேதி இரவு இளம்பெண்கள் வந்த காரை, திமுகவின் கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில் வந்த 8 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் அவர்களின் காரை குறுக்காக நிறுத்தினர். அதோடு அந்த இளைஞர்கள் பெண்கள் வந்த காரை தாக்குவதும், ஆபாசமாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். […]

Loading

செய்திகள்

‘டங்ஸ்டன்’ சுரங்க திட்டத்துக்கு எதிராக போராடிய 11 ஆயிரம் பேர் மீதான வழக்குகள் ரத்து

மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை சென்னை, ஜன.27- மதுரையில் ‘டங்ஸ்டன்’ சுரங்க திட்டத்துக்கு எதிராக போராடிய 11,608 பேர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மதுரை போலீசார் ரத்து செய்து உள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ‘டங்ஸ்டன்’ சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிட்டாப்பட்டி உள்பட சுற்றி உள்ள 11 கிராம மக்கள் போர்க்கொடி தூக்கினார்கள். கடந்த 7-ந் […]

Loading

செய்திகள்

தேனி போலீஸ் ஸ்டேஷனில் கொள்ளை முயற்சி; போலீசார் மீது தாக்குதல்

தேனி, ஜன. 11– தேனியில் போதைப்பொருள் நுண்ணறிவு போலீஸ் ஸ்டேஷனில் திருட முயன்ற போது, அதனை தடுத்த போலீசார் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். தேனி மாவட்டம் ஈஸ்வர் நகரில் போதைப்பொருள் நுண்ணறிவு போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு சட்டவிரோதமாக விற்பனை மற்றும் கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், அந்த ஸ்டேஷனின் உள்ளே மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், […]

Loading

செய்திகள்

ரூ.20 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்: அசாமில் ஒருவர் கைது

அகர்தலா, டிச. 23– அசாமில் ரூ.20 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் பழக்கத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசும், போலீசாரும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும், இவை தொடர்ந்து நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. போதைப்பொருள் கடத்தல் இந்நிலையில், அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் சாலை மார்க்கமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய […]

Loading

செய்திகள்

போக்குவரத்து காவலரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் கைது

சென்னை, டிச.21– கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து காவலரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். கோயம்பேடு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் ராபர்ட் அந்தோணி செபஸ்டின், (வயது 42) நேற்று முன்தினம் சின்மயா நகர் பகுதியில் பணியில் இருந்தபோது, அங்கு அதிவேகமாகவும், விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்த முயன்றபோது, அந்த ஆட்டோ, இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. தலைமைக்காவலர் இந்த ஆட்டோவை விரட்டிச் சென்று, ஆட்டோ ஓட்டுனரை […]

Loading

செய்திகள்

தூத்துக்குடியில் ஏரல் தரைப்பாலம் வெள்ளத்தால் சேதம்: 4வது நாளாக போக்குவரத்துக்கு தடை

தூத்துக்குடி, டிச. 16– தூத்துக்குடி ஏரல் தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம் காரணமாக தேசமடைந்திருப்பதால் 4வது நாளாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கடந்த 13-ந் தேதி மதியம் 2 மணி முதல் ஏரல் தாமிரபரணி ஆற்று தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் ஏரல்–குரும்பூர் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆழ்வார்தோப்பு பாலம், ஸ்ரீவைகுண்டம் பாலம் வழியாக போக்குவரத்து […]

Loading

செய்திகள்

சென்னையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

சென்னை, டிச. 9– 2 கொலை வழக்குகள் தொடர்பாக தேடிச்சென்ற போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி அறிவழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர், சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஹரி என்கிற அறிவழகன் வயது 28. சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது தி.மு.க. பிரமுகர் இடி முரசு இளங்கோ, அவரது உறவினர் பழனி, திவாகர் ஆகியோரை கொலை செய்த வழக்குகள் உட்பட திருத்தணி, சோழவரம், ஓட்டேரி ஆகிய போலீஸ் நிலையங்களில் 12 வழக்குகள் உள்ளன. இளங்கோ […]

Loading

செய்திகள்

நெல்லை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி, தோட்டாக்கள் திருட்டு

பணகுடி, டிச. 6– திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ராணுவ வீரரின் துப்பாக்கி மற்றும் 25 தோட்டக்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த சமூக ரெங்கபுரத்தை சேர்ந்தவர் நம்பி. இவரது மகன் அழகு(வயது 42). இவர் அமிர்தசரசில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் போட் என்ற பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அழகு கடந்த 2010-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தன்னுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கி […]

Loading