சென்னை, ஜன. 22– சென்னை சூளைமேட்டில் போலி மதுபான ஆலையை கண்டுபிடித்த அமலாக்கப்பணியக காவல்துறையினர் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 லிட்டர் வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர். தமிழகத்தில் போலி மதுபான ஆலை மூலம் தயாரிக்கப்படும் போலி மதுபானங்களை கட்டுபடுத்த தமிழ்நாடு அமலாக்கப் பணியகம் குற்றப்புலனாய்வுதுறை அனைத்து முயற்சிகளும் எடுத்துவருகிறது. சென்னை நகரில் அயல்நாட்டு போலி மதுபான ஆலை ரகசியமாக இயங்கி வருவதாக அமலாக்கப்பணியக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. தமிழ்நாடு […]