செய்திகள்

சென்னை சூளை­மேட்டில் போலி மது­பான ஆலை கண்­டு­பி­டிப்பு

சென்னை, ஜன. 22– சென்னை சூளை­மேட்டில் போலி மது­பான ஆலையை கண்­டு­பி­டித்த அம­லாக்­கப்­ப­ணி­யக காவல்­து­றை­யினர் அங்கு பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த 350 லிட்டர் வெளிமா­நில மது­பாட்­டில்­களை பறி­முதல் செய்­து 4 பேரை கைது செய்தனர். தமிழகத்தில் போலி மதுபான ஆலை மூலம் தயாரிக்கப்படும் போலி மதுபானங்களை கட்டுபடுத்த தமிழ்நாடு அமலாக்கப் பணியகம் குற்றப்புலனாய்வுதுறை அனைத்து முயற்சிகளும் எடுத்துவருகிறது. சென்னை நகரில் அயல்­­நாட்டு போலி மது­பான ஆலை ரக­சி­ய­மாக இயங்கி வரு­வ­தாக அம­லாக்­கப்­ப­ணி­யக காவல்­து­றைக்கு ரக­சிய தகவல் வந்­தது. தமிழ்­நாடு […]

Loading