செய்திகள்

சூடானில் தீவிர உள்நாட்டு போர்: ராணுவ தாக்குதலில் 127 பேர் பலி

கர்த்தூம், டிச. 12– சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு போரில் துணை ராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டதில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு இராணுவமும், துணை இராணுவப் படையின் அதிவிரைவுப் படையினரும் இணைந்து இராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் அப்துல்லா ஹாம்டொக் சிறைப்பிடிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதன் பிறகு, அங்கு இராணுவ ஆட்சி நடந்து வந்த நிலையில், மீண்டும் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு […]

Loading

செய்திகள்

கடந்த 14 மாதங்களாக நடைபெற்று வந்த இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்

அமெரிக்க அதிபர் பிடன் அறிவிப்பு ஒப்பந்தத்தை மீறினால் தாக்குதல் – நெதன்யாகு எச்சரிக்கை ஜெருசலேம், நவ. 27– கடந்த 14 மாதங்களாக இஸ்ரேல் – லெபனான் இடையே நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒப்பந்தத்தை மீறி, ஆயுதங்களை கையில் எடுத்தால் நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வருடங்களுக்கும் மேலாக போர் […]

Loading

செய்திகள்

ஹிஸ்புல்லா அமைப்பை முழுமையாக அழிக்கும் வரையில் போர் தொடரும்

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் மறுப்பு லெபனான், செப். 28– போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். காசா மீது மட்டுமின்றி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்த லெபனான், ஈரான் ஆகிய நாடுகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டு நெருங்கி வருகிறது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். மேலும், மாறி […]

Loading