செய்திகள்

சென்னையில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: மே மாதத்தில் 110 வழக்குகளில் 228 பேர் கைது

சென்னை, ஜூன் 3– சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் 12 காவல் மாவட்ட தனிப்படையினருடன் ஒருங்கிணைந்து 110 போதை பொருள் விசாரணை வழக்குகளில் 228 குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை பெருநகரில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், நுண்ணறிவுப் பிரிவு காவல் இணை ஆணையாளர் ஜி.தர்மராஜன், கண்காணிப்பில் 5.8.2024 அன்று முதல் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு செயல்பட்டு வருகிறது. ஏஎன்ஐயூ பிரிவு நுண்ணறிவுப்பிரிவு […]

Loading

செய்திகள்

போதைப் பொருள் விற்பனை: 5 பேர் கைது

சென்னை, மே 29– சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் துணை ஆணையாளர் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து பெரியமேடு, மை லேடி பூங்கா அருகில் நின்றிருந்த 5 நபர்களை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தக்குலோன் என்ற போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், பெரியமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு […]

Loading

செய்திகள்

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் போதைப் பொருள் பரவல் குறைவு: டிஜிபி விளக்கம்

சென்னை, அக். 8– பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் போதைப்பொருள் பரவல் குறைவாக உள்ள பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், “போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் என சென்னையில் பல பெற்றோர்கள் என்னிடம் புகார் அளிக்கின்றனர். தமிழகத்தில் அதிகளவு கஞ்சா பிடிக்கப்பட்டதாக […]

Loading