செய்திகள்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சென்னை, ஜன. 13– கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் செய்யப்பட்டார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வாலிபர் ஒருவர் இரவில் தங்கி இருந்தார். மதுபோதையில் இருந்த அந்த வாலிபர், திடீரென மருத்துவமனையின் மகளிர் நோயாளிகள் பிரிவுக்குள் புகுந்தார். அங்கு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 50வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கத்தி கூச்சலிட்டார். பெண்ணில் அலறல் சத்தம் கேட்டு […]

Loading

செய்திகள்

13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை : ‘‘போக்சோ’’ நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஜன 1– 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து ‘‘போக்சோ’’ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு விதித்துள்ளது. இதுகுறித்து இன்று தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ”2023ம் ஆண்டு, சென்னை பெருநகர காவல், பூக்கடை காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 13 வயது சிறுமியை ஒரு நபர் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, மேற்படி சிறுமியின் தாயார் கொடுத்த புகார் மீது பூக்கடை அனைத்து மகளிர் […]

Loading

செய்திகள்

சிறுமிக்கு தொந்தரவு: மதுரை சிறையின் உதவி ஜெயிலர் போக்சோ சட்டத்தில் கைது

மதுரை, டிச. 23– சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த மதுரை சிறைச்சாலையின் உதவி ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் சிறைவாசி ஒருவர் மதுரை பைபாஸ் சாலையில் குடும்பத்தினருடன் சிறு உணவகம் நடத்தி வருகிறார். இங்கு அடிக்கடி சாப்பிட சென்ற மதுரை மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலர் பாலகுருசாமி, முன்னாள் சிறைவாசியின் மகளிடமும், 15 வயதான பேத்தியிடமும் பேச்சு கொடுத்து சிறுமியின் மொபைல் எண்ண பெற்று அடிக்கடி பேசியுள்ளார். உதவி ஜெயிலர் சஸ்பெண்ட் இந்த […]

Loading