சிறுகதை

போக்குவரத்து …. ! – ராஜா செல்லமுத்து

தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்தன வாகனங்கள். நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டிருந்தாள், ஆனந்த் பெரிய பெரிய ஊர்கள் உள்ள இடங்களை கடந்து செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த ஜன்னல் வழியாக ஓடும் மரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பெரிய ஊர்களைக் கடந்தபேருந்து ஒரு நிறுத்தத்தில் நீண்ட நேரம் நின்றது. “வண்டி புறப்பட இன்னும் இருபது நிமிஷம் ஆகும் “ என்று சொல்லிப் போன நடத்துனர் ஓட்டுநரை நீண்ட நேரம் காணவில்லை. ” என்ன கண்டக்டர் டிரைவர் எங்க? என்று ஆனந்த் […]

Loading

சிறுகதை

சிறுகதை … போக்குவரத்து …. ! …. ராஜா செல்லமுத்து

தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்தன வாகனங்கள். நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டிருந்தாள், ஆனந்த் பெரிய பெரிய ஊர்கள் உள்ள இடங்களை கடந்து செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த ஜன்னல் வழியாக ஓடும் மரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பெரிய ஊர்களைக் கடந்தபேருந்து ஒரு நிறுத்தத்தில் நீண்ட நேரம் நின்றது. “வண்டி புறப்பட இன்னும் இருபது நிமிஷம் ஆகும் “ என்று சொல்லிப் போன நடத்துனர் ஓட்டுநரை நீண்ட நேரம் காணவில்லை ” என்ன கண்டக்டர் டிரைவர் எங்க? என்று ஆனந்த் […]

Loading

செய்திகள்

போக்குவரத்து காவலரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் கைது

சென்னை, டிச.21– கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து காவலரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். கோயம்பேடு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் ராபர்ட் அந்தோணி செபஸ்டின், (வயது 42) நேற்று முன்தினம் சின்மயா நகர் பகுதியில் பணியில் இருந்தபோது, அங்கு அதிவேகமாகவும், விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்த முயன்றபோது, அந்த ஆட்டோ, இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. தலைமைக்காவலர் இந்த ஆட்டோவை விரட்டிச் சென்று, ஆட்டோ ஓட்டுனரை […]

Loading

செய்திகள்

தூத்துக்குடியில் ஏரல் தரைப்பாலம் வெள்ளத்தால் சேதம்: 4வது நாளாக போக்குவரத்துக்கு தடை

தூத்துக்குடி, டிச. 16– தூத்துக்குடி ஏரல் தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம் காரணமாக தேசமடைந்திருப்பதால் 4வது நாளாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கடந்த 13-ந் தேதி மதியம் 2 மணி முதல் ஏரல் தாமிரபரணி ஆற்று தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் ஏரல்–குரும்பூர் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆழ்வார்தோப்பு பாலம், ஸ்ரீவைகுண்டம் பாலம் வழியாக போக்குவரத்து […]

Loading

செய்திகள்

புதுச்சேரி – கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது

கடலூர், டிச. 7– புதுச்சேரி -– கடலூர் சாலையில் மூன்று நாள்களுக்குப் பிறகு மீண்டும் இன்று போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. வங்கக்கடலில் நிலவிய ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த வாரம் சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் புதுச்சேரி – கடலூரை இணைக்கும் சாலை பழுதடைந்தது. மேலும் கனமழையால் புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள இடையார்பாளைய மேம்பாலம் பழுதடைந்த நிலையில், மக்களின் பாதுகாப்புக் கருதி கடந்த மூன்று நாள்களாக போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த […]

Loading

செய்திகள்

இருவேல்பட்டு கிராம மக்கள் சாலை மறியல்: திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கம்

2 நாட்களாக மீட்பு பணிக்கு வராததால் ஆத்திரம் பேச்சுவார்த்தைக்கு வந்த அமைச்சர் பொன்முடி, அதிகாரிகள் மீது சேற்றை வீசி விரட்டியடிப்பு விழுப்புரம், டிச. 3– பெஞ்ஜல் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து 2 நாட்கள் ஆகியும் மீட்பு பணிகளுக்கு அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தைக்குச் சென்ற […]

Loading

செய்திகள்

‘பெஞ்ஜல்’ புயல்: கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர். சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

சென்னை, நவ.30- புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெஞ்ஜல் புயல் இன்று (சனிக்கிழமை) கரையை கடப்பதால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து […]

Loading

செய்திகள்

தனிநபர் வருமானத்தில் தமிழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது: தமிழக அரசு தகவல்

சென்னை, அக்.22-– தனிநபர் வருமானத்தில் தமிழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அபரிமிதமாக உள்ளது. அதாவது, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022–-23-ம் ஆண்டு 8.88 சதவீதம் என இருந்த நிலையில் 2023-–24-ம் ஆண்டில் 9.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தமட்டில் மராட்டிய மாநிலத்துக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் […]

Loading

செய்திகள்

உலகிலேயே அதிக சாலை இணைப்பு வசதி கொண்ட நாடாக அமெரிக்கா

68 லட்சம் கி.மீ சாலையுடன் 2 வது இடத்தில் இந்தியா சென்னை, அக். 19– உலகிலேயே அதிக சாலை இணைப்புகளை கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா 2 வது இடத்தில் உள்ளது என்று தெரிய வந்துள்ளது. உலகில் சாலை இணைப்பு வசதிகள் எவ்வளவு பரவலாக இருக்கும் என கேட்பது, நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான கேள்வியாக இருகும். போக்குவரத்துக்கு மட்டுமின்றி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் , பொருளாதார நடவடிக்கைகளுக்கும் சாலைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உலகின் பல்வேறு […]

Loading

செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

சென்னை, அக்.5- சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்ச்சியையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய விமான படையின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை பார்வையிடு வதற்கு லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் […]

Loading