செய்திகள்

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இறுதி சடங்கில் பங்கேற்பு வாடிகன், ஏப். 26– வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டிருந்த மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் […]

Loading

செய்திகள்

பொது மக்கள் ஏமாறுவதை தடுக்க வங்கி அதிகாரிகள், போலீசார் இணைந்து

வங்கி அதிகாரிகளுடன் போலீஸ் கூட்டு ஏற்பாடு சென்னை, ஏப்.17- பொது மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் இழப்பதை தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வங்கி அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதில் ஒன்று பொதுமக்கள் உஷார்படுத்த அடிக்கடி சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள். பொது மக்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து தினமும் நூதன முறையில் ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்து வருகிறார்கள். […]

Loading

செய்திகள்

மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.68,400க்கு விற்பனை

சென்னை, ஏப். 10 சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து, ரூ.68,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரி எதிரொலியால், பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். இதனால் தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தங்கம் விலை கடந்த […]

Loading

செய்திகள்

உணவு தேடி ஊருக்குள் வந்த ஒற்றை யானையால் பதட்டம்

கோவை, பிப். 21– கோவை சுற்றுவட்டார கிராமப் பகுதியில் ஒற்றை யானை ஒன்று விவசாயி ஒருவரின் வீட்டை நோட்டமிட்டதால் பொதுமக்களிடம் பதட்டம் அதிகரித்துள்ளது. கோவை மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக வேட்டையன் என்ற ஒற்றை யானை சுற்றி வருகிறது. இந்த யானை இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு தோட்டத்து கேட்டை மூடச் சென்ற விவசாயி வேலுமணி என்பவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீட்டை நோட்டமிட்ட யானை இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி டாப்ஸ்லிப் […]

Loading

செய்திகள்

பொதுமக்கள் பாராட்டும் படியாக மாவட்ட கலெக்டர்கள் பணியாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, பிப்.2- ‘சிறந்த மாவட்ட கலெக்டர் என்று பொதுமக்கள் பாராட்டும் படியாக பணியாற்ற வேண்டும்’ என்று மாவட்ட கலெக்டர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள் ஆர். சதீஷ் (தர்மபுரி), எஸ்.சரவணன் (திண்டுக்கல்), எம்.பிரதாப் (திருவள்ளூர்), சி. தினேஷ் குமார் (கிருஷ்ணகிரி), எஸ். சேக் அப்துல்ரகுமான் (விழுப்புரம்), கே.தர்பகராஜ் (திருவண்ணாமலை), வி.மோகனசந்திரன் (திருப்பத்தூர்), டாக்டர் ஆர்.சுகுமார் (நெல்லை), கே.சிவசவுந்தரவள்ளி (திருவாரூர்) ஆகியோர் நேற்று சந்தித்து […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை புதிய உச்சம்: சவரன் ரூ.60,440 க்கு விற்பனை

சென்னை, ஜன. 24– சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு திடீரென வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கம் விலை ரூ.50,000-த்தை தொட்டது. கிட்டத்தட்ட கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சவரனுக்கு ரூ15,000 வரை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கம் புதிய உச்சம் […]

Loading

செய்திகள்

மதுரை டங்க்ஸ்டன் போராட்டம்: பொதுமக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யும் கோரிக்கை பரிசீலிக்கப்படும்

சென்னை, ஜன.11-– மதுரையில் டங்ஸ்டன் போராட்டம் தொடர்பாக மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிப்பது தொடர்பாக கவர்னருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யூ.ஜி.சி.), வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், மத்திய […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கியவர்களை முழுமையாக மீட்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம்: ஐ.ஐ.டி. வல்லுநர்கள் எச்சரிக்கை திருவண்ணாமலை, டிச. 3– திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கியவர்களை முழுமையாக மீட்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.ஐ.டி. வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா், 11-ஆவது தெருவில் நேற்று முன்தினம் மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மண் […]

Loading

செய்திகள்

50% தள்ளுபடி விற்பனை: ஈரோடு ஜவுளிக்கடைகளில் இன்று அதிகாலையில் குவிந்த பொதுமக்கள்

ஈரோடு, நவ. 1– ஈரோடு ஜவுளிக்கடைகளில் 50 சதவீதம் வரை அதிரடி தள்ளுபடியில், ஜவுளி வகைகளை வாங்க இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால், கடைவீதி களைகட்டி காணப்பட்டது. தென் இந்திய அளவில் ஜவுளி விற்பனைக்கு புகழ் பெற்ற நகரமாக ஈரோடு விளங்குகிறது. இங்கு வாரம் தோறும் நடைபெறும் ஜவுளிச்சந்தையில், குறைந்த விலையில் அனைத்து வகையான ஜவுளி ரகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், ஈரோட்டில் செயல்படும் பெரும்பாலான ஜவுளிக்கடைகளில், தீபாவளிக்கு அடுத்தநாள் (இன்று), ‘ஸ்டாக் கிளியரன்ஸ்’ என்ற […]

Loading

செய்திகள்

சென்னையில் 15 மண்டலங்களில் கண்காணிப்பு, மண்டல அலுவலர்கள் நியமனம்

மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம் சென்னை, அக்.15-– வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னேற்பாடு, நிவாரணம் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலங்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) நிலையில் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு:- திருவொற்றியூர் -– ஜி.எஸ்.சமீரன் […]

Loading