செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு : தேர்ச்சி விகிதம் 93.80 சதவிகிதம்

சென்னை, மே 16– 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியலில் – 10838 பேரும், சமூக அறிவியலில் – 10256 பேரும் 100க்கு 100 எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாள் முன்னதாக வெளியான பிளஸ்-2 பொதுத் […]

Loading

செய்திகள்

பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

வாணியம்பாடி, மார்ச் 25- வாணியம்பாடி அருகே பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பஸ்சின் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்ட அரசு பஸ் ஒன்று கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தம் வழியாக ஆலங்காயம் நோக்கிச் சென்றுள்ளது. கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே பிளஸ் 2 மாணவி உள்பட பல பெண்கள் நின்றிருந்த நிலையில், அந்த நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் முனிராஜ் ஓட்டிச் சென்றுள்ளார். […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது: 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து கணினி வழியாக தேர்வு எழுதும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவன் சென்னை, மார்ச் 3– தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிளஸ் […]

Loading