செய்திகள்

பெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணி: தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு

புதுடெல்லி, டிச. 3– பெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலானது கடந்த சனிக்கிழமை இரவு கரையை கடந்தது. இதனால் விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில், பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் […]

Loading