சென்னை, மே.11- இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று பேரணி நடைபெற்றது. காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. அந்த வகையில் வீரத்துடன் பாகிஸ்தானின் தாக்குதலை எதிர்கொண்ட இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றும் வகையிலும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் `இந்திய ராணுவம் வெல்லும்’ என்ற தலைப்பில் மாபெரும் பேரணியானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் […]
![]()



