செய்திகள்

கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா பேச்சு :

இயற்கை வளங்களை பாதுகாக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: கடலூர், ஏப்.24-– அனைத்து அரசு துறைகளும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று காலநிலை மாற்றத்திற்கான பயிற்சியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசினார். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காலநிலை மாற்றத்திற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு உத்தரவின்பேரில், […]

Loading

செய்திகள்

தமிழ் நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நந்தனம் அரசு கல்லூரியில் கலைஞர் கலையரங்கத்தை திறந்து வைத்தார் சென்னை, ஏப்.21-– ‘நீட்’, மும்மொழி கொள்கை என மத்திய அரசு தொந்தரவு கொடுத்து தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்’’ என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாகத் தாக்கினார். சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4.80 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,000 இருக்கைககள் கொண்ட ‘கலைஞர் கலையரங்கம்’ திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை […]

Loading

செய்திகள்

தி.மு.க.வின் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் மக்களே ‘மைனஸ்’ ஆக்கிவிடுவார்கள்: விஜய் பரபரப்பு பேச்சு

சென்னை, டிச.7- கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற தி.மு.க.வின் கூட்டணி கணக்கை 2026ல் மக்களே ‘மைனஸ்’ ஆக்கிவிடுவார்கள் என்று சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசினார். விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பிலான 992 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தொகுத்துள்ளது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று மாலை […]

Loading

செய்திகள்

அமெரிக்க மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

வில்மிங்டன், செப் 23 இந்தோ-பசிபிக் வளர்ச்சியே எங்களது நோக்கம் ஆகும். குவாட் கூட்டமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல என்று அமெரிக்காவில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். குவாட் உச்சி மாநாடு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய அமைப்புகளில் ஒன்றாக விளங்கும் இந்த குவாட்டின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அந்த வரிசையில் இந்த […]

Loading

செய்திகள்

பள்ளிகளில் ஆன்மிக பேச்சு: மகாவிஷ்ணு கைது

மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் 3 இடங்களில் புகார் சென்னை, செப். 7– பள்ளிகளில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவிடம் விமான நிலையத்தில் விசாரணை நடத்திய போலீசார் அவரை கூடுதல் விசாரணைக்காக அழைத்து சென்றனர். சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் என்கிற அமைப்பை சேர்ந்த மகா விஷ்ணு என்கிற சொற்பொழிவாளர் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாக கூறி உரையாற்றினார்.அவரது பேச்சில் சர்ச்சைக்குரிய […]

Loading