இயற்கை வளங்களை பாதுகாக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: கடலூர், ஏப்.24-– அனைத்து அரசு துறைகளும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று காலநிலை மாற்றத்திற்கான பயிற்சியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசினார். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காலநிலை மாற்றத்திற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு உத்தரவின்பேரில், […]