செய்திகள்

விண்வெளியில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்ப பெரம்பலூர் தமிழ் விஞ்ஞானி சக்திகுமார் சாதனை திட்டம்

அறிவியல் அறிவோம் விண்வெளியில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையம் உருவாக்க பெரம்பலூர் தமிழ் விஞ்ஞானி சக்திகுமார் சாதனை திட்டம்தீட்டி செயலாக்கிவருகிறார். விண்வெளியில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் முயற்சியில் இறங்கியுள்ள அவர் சென்னை ஸ்டார்ட் அப் Orbit Aid, என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளார். யுனிகார்ன் இந்தியா வென்சர்ஸ் இடம் இருந்து முதன்மை விதை நிதியாக 1.5 மில்லியன் டாலர் பெற்றுள்ளது. சிறு வயது முதலே விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்தவர் பெரம்பலூரைச் சேர்ந்த சக்திகுமார். […]

Loading