செய்திகள்

கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களின் காரை துரத்திய சம்பவம்: முக்கிய குற்றவாளி கைது

சென்னை, பிப். 1– கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களின் காரை துரத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். சென்னையை அடுத்த முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 25-ந் தேதி இரவு இளம்பெண்கள் வந்த காரை, திமுகவின் கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில் வந்த 8 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் அவர்களின் காரை குறுக்காக நிறுத்தினர். அதோடு அந்த இளைஞர்கள் பெண்கள் வந்த காரை தாக்குவதும், ஆபாசமாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். […]

Loading

செய்திகள்

ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை இடைமறித்து அச்சுறுத்திய விவகாரம்: 6 பேர் கைது

2 கார்கள் பறிமுதல் சென்னை, ஜன. 31– சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பாலம் அருகே இளம்பெண்கள் கடந்த 25ம் தேதி இரவு காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற காரை 2 கார்களில் வந்த 8 இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர். மேலும், இளம்பெண்களையும், அவர்களுடன் வந்தவர்களையும் அச்சுறுத்தும் வகையில் […]

Loading

செய்திகள்

கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவு பெண்களின் காரை துரத்திய இளைஞர்கள்

இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ சென்னை, ஜன. 29– சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு காரில் வந்த பெண்களை மற்றொரு காரில் வந்த இளைஞர்கள் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில் கிழக்கு கடற்கரைச் சாலையில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த காரை திமுக கட்சிக்கொடி பொறுத்திய காரில் வந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு தான் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது: ஆளுநர் ரவி புகழாரம்

சென்னை, ஜன. 22– தமிழ்நாடு ஒரு பாதுகாப்பான மாநிலம், அதனால் தான் வடகிழக்கு மாநில பெற்றோர்கள் பெண்களின் கல்விக்காக டெல்லியை பாதுகாப்பாக உணராமல், தமிழ்நாட்டிற்கு அனுப்புகின்றனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதை மையமாக கொண்டு மாநிலங்கள் மற்றும் மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், தாத்ரா நாகர் ஹவேலி, மற்றும் டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்கள் உருவான தினத்தை கொண்டாடும் விதமாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒருங்கிணைக்கப்பட்ட […]

Loading

செய்திகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றங்கள்

சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு இந்த ஆண்டு 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் ‘தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக்குவேன்’ சென்னை, ஜன.11– பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலளித்தார். அப்போது எதிர்க்கட்சிகள் அளித்த புகார்கள், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கும் பதிலளித்து பேசினார். […]

Loading

செய்திகள்

உலகின் மொத்த தங்கத்தில் இந்திய பெண்களிடம் 11 சதவீதம்: உலக தங்க கவுன்சில் தகவல்

புதுடெல்லி, டிச. 30– உலகின் ஒட்டுமொத்த தங்க இருப்பில், இந்திய பெண்களிடம் இருக்கும் தங்கத்தின் அளவு 11 சதவீதம் என்று உலக தங்க கவுன்சில் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில்தான் தங்கம் வெறும் சேமிப்பு அல்லது சொத்தாக மட்டுமல்லாமல், பாரம்பரியம், பழக்க வழக்கம், நமது வாழ்முறையை நிர்ணயிக்கும் ஒரு பொருளாகவும் இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியர்கள் தங்கம் மீது அதிக ஆர்வம் காட்டி […]

Loading

செய்திகள்

பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் துணை நிற்பேன்: த.வெ.க. தலைவர் விஜய் கடிதம்

சென்னை, டிச. 30– பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை கண்டு மன வேதனை அடைந்ததாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் துணை நிற்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒரு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இச்சம்பவம் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டிருந்த விஜய் இன்று தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி […]

Loading

செய்திகள்

பெண் தொழிலாளர்கள் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தை காப்பகங்கள்

தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை, டிச.20- தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் அமைப்பதற்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 13 சிப்காட் தொழிற்பூங்காக்களில் 63 குழந்தை காப்பகங்கள் பல்வேறு தொழிற்சாலைகள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மேலும் புதிதாக 17 குழந்தை காப்பகங்கள் அமைக்க தமிழக அரசு […]

Loading

செய்திகள்

வீடு கட்டும்போது மண்சரிவு: உ.பி.யில் 4 பெண்கள் பலி

லக்னோ, நவ. 12– உத்தரபிரதேசத்தில் வீடு கட்டும் போது மண்சரிவு ஏற்பட்டு 4 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசம் காஸ்கஞ்ச் பகுதியில், வீடு கட்டும் பணி நடந்து வந்தது. அங்கு பணிபுரிந்த பெண்கள் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது பெரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பெண்கள் பலத்த காயமுற்றனர். அவர்களை மீட்ட மீட்பு படையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஜே.பி.சி. இயந்திரம் […]

Loading

செய்திகள்

தூத்துக்குடி அருகே கடலில் குளித்த 2 பெண்கள் அலையில் சிக்கி பலி

தூத்துக்குடி, அக். 18– தூத்துக்குடி அருகே பெரியசாமிபுரம் கடலில் இன்று காலையில் குளித்துக் கொண்டிருந்த 5 பெண்களில், 2 பெண்கள் கடல் அலையில் சிக்கி பலியான நிலையில் 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மதுரை ஜி. ஆர். நகரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே பெரியசாமிபுரத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் சாமி கும்பிடுவதற்காக கடந்த 15 ந் தேதி சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று காலையில் வேம்பார் பெரியசாமிபுரம் கடலில் அவர்கள் […]

Loading