சென்னை, ஜன.28- ‘பெஞ்ஜல்’ புயலுக்கு பிந்தைய நிரந்தர சீரமைப்பு பணிக்கான சேத மதிப்பீடு குழுவுடன் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆலோசனை செய்து அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்க உத்தரவிட்டார். ‘பெஞ்ஜல்’ புயலின் காரணமாக சேதம் அடைந்த கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க பேரிடருக்கு பிந்தைய சேத மதிப்பீடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 13 வல்லுனர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் பல்துறை அலுவலர்களைக் கொண்ட ஒரு குழுவை வருவாய் மற்றும் பேரிடர் […]