விழுப்புரம், டிச.21 விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் பாதிப்புகளை சரிசெய்ய ரூ.1,863½ கோடி நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக 29.11.2024 முதல் 3.12.2024 வரை பெய்த கனமழை (48 மணி நேரத்தில் 56 செ.மீ) மற்றும் அதனைத்தொடர்ந்த அதி கனமழையின் காரணமாக மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான சேதங்களை தொடர்ந்து உடனடி மீட்பு […]