பெங்களூரு, ஜன. 10– கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் 5 நாட்கள் நடைபெறும் ஏரோ இந்தியா நிகழ்வு இன்று தொடங்குகிறது. நிகழ்வை காண பல்வேறு நாடுகளை சேர்ந்த பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர். பெங்களூருவில் 2025 ஏரோ இந்தியா நிகழ்வு இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதனை ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார். இதில் 90 நாடுகளை சேர்ந்த 900க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் 26 நாடுகளின் பாதுகாப்பு துறை அமைச்சர்கள், […]